கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவில் இருந்து வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக தேர்த்திருவிழாவானது வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் இரவு அன்னவாகன உற்சவம் நடந்தது . இன்று முதல் ...
கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் கண்ணன். அவரது மகன் கார்த்திகேயன் ( வயது 23) பிளம்பர் .இவர் நேற்று தனது நண்பர்களுடன் அங்குள்ள செல்வ சிந்தாமணி குளத்துக்கு குளிக்க சென்றார். குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து அவரது தந்தை கண்ணன் ...
கோவை புலியகுளம், ஈஸ்வரன் லே-அவுட்டை சேர்ந்தவர் சித்தார்த் .இவரது மனைவி ஜெய் ஸ்ரீ (வயது 38) இவர் ராம்நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை ஒருங்கிணைப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.இவரை அதே நிறுவனத்தில் கேஷியராக வேலை பார்த்து வந்த எஸ். எம். பாளையம் .பாலாஜி கார்டனைச் சேர்ந்த பார்த்தசாரதி ( வயது 55) என்பவர் ...
கோவை அருகே உள்ள வெள்ளலூர், திருவாதிரை கார்டனை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 54) இரும்பு வியாபாரி .இவர் தனது மகனை கனடாவில் உள்ள கேப் பல்கலைக்கழகத்தில் படிக்க வைக்க விரும்பினார். அப்போது அவருக்கு சென்னையைச் சேர்ந்த இளம் குமரன் ( வயது 40) என்பவர் அறிமுகமானார் .அவர் தான் கனடா உள்பட பல நாடுகளில் படிப்பதற்கு ...
கோவை: மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன் ( வயது 27) தனியார் மருத்துவமனையில் கேட்டரிங் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கீர்த்தனா ( வயது 27) இவர்களது மகன் சாய் சர்வேஷ் (வயது 3) ஸ்ரீதரன் அன்னூர் அருகே மசக்கவுண்டன் செட்டிபாளையம் பக்கம் உள்ள செந்தாம்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஸ்ரீதரனுக்கும் ...
கோவை ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா குமாரி, சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் நேற்று இரவு ரத்தினபுரி நாராயணசாமி வீதியில் உள்ள சுடுகாடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள மறைவான இடத்தில் காரில் கஞ்சா வியாபாரம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த காரை சோதனை செய்த போது அதில் 1950 கிராம் கஞ்சா இருந்தது ...
கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு!! இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்! மார்ச் மாதத்தின் முதல் நாளான இன்று கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் கேஸ் சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவில் கேஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ...
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் இன்று காலை மரியாதை செலுத்துகிறார். சென்னை அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் வாழ்த்துகளை பெற்றுக் கொள்கிறார். மாலையில் நடக்கும் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்று, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் ...
மதுபான ஊழல் வழக்கில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட டெல்லி துணைமுதல்வர் மணிஷ் சிசோடியா, திங்கள்கிழமை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. சிபிஐ கைது நடவடிக்கையை எதிர்த்து மணிஷ் சிசோடியா உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் டெல்லி துணை முதல்வர் ...
கோவை: நாட்டின் ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் ‘காஷ்மீர்’ என்ற பெயருடன் கூடிய தெருவோ, சதுக்கமோ இடம்பெற செய்ய வேண்டும் என ஈஷா நிறுவனர் சத்குரு பேசினார். ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்த பண்டிட்கள் மீதான இனப் படுகொலையை உலகின் கவனத்துக்கு கொண்டு வரும் நோக்கத்தில் புலம் பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்கள் ஒன்றிணைந்து ‘உலக காஷ்மீரி பண்டிட் ...












