ஓடிடி தளங்களில் நடைபெறும் நாகரீகமற்ற செயல்களை பொறுத்துக் கொள்ள முடியாது என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். டெல்லி: படைப்பாற்றல் என்ற பெயரில் ஓடிடி தளங்களில் தவறான வார்த்தைகள் அல்லது மொழி பயன்படுத்தப்படுவதாகவும், மற்றும் நாகரீகமற்ற செயல்கள் நடப்பதாகவும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் ...

திருவாரூர் பெரிய கோயில் என்று சொல்லப்படும் தியாகராஜர் கோயிலின் கமலாம்பாள் ஆலயத்தை மையமாகக் கொண்டு எட்டு அம்மன் ஆலயம் எட்டுத் திசைகளிலும் உள்ளன. அந்த ஆலயங்கள் அஷ்ட திசையிலும் ஆட்சி செய்யும் அஷ்ட தேவிகளைக் குறிக்கின்றன. அதில் லட்சுமி ஸ்தானத்தில் இருந்து அருள்பாலிக்கின்ற தேவி தான் சீதளாதேவி. காகிதகாரத் தெரு மாரியம்மன் கோயில் எனச் சொல்லப்படும் ...

வாஷிங்டன்: ஆபாச நடிகையுடன் நெருக்கமாக இருந்ததாகவும், பிரசார நிதியை செலவு செய்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மார்ச் 21ல் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனை டொனால்ட் ட்ரம்பே தனது வலைதளத்தில் கூறிய நிலையில் ஆதரவாளர்களை போராடும்படி தெரிவித்துள்ளதால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ...

2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டு முதல் படிப்படியாக குறைந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது.. ...

கோவை சிங்காநல்லூர் பகுதியில் சேர்ந்தவர் 15 வயது மாணவி .இவர்  அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த சிறுமியின் உறவினராக 17 வயது சிறுவன் அடிக்கடி சிறுமியின் வீட்டுக்கு சென்று வந்தார்.இதனால் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. இந்த நிலையில் சிறுவன் அந்த மாணவியிடம் திருமண ஆசை காட்டி பேசி வந்தார். மேலும் ...

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள முத்துக்கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் டி.டி.எப். வாசன். இவர் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டு அதை வீடியோவாக பதிவு செய்து யூ.டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார். இதன் மூலம் பிரபலமடைந்ததோடு பல சர்ச்சைகளும் சிக்கினார். மேலும் அவ்வப்போது வன்முறை தூண்டும் வகையில் சில கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார் ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ் காலனி, நாயக்கனூர் லட்சுமி கோவில் வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 60) இவரது மனைவி கலாமணி (வயது 60) இருவரும் கூலி தொழில் செய்து வந்தனர்.நேற்று அதிகாலையில் கலாமணி தூங்கிக் கொண்டிருந்த  தனது கணவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார் . இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் ...

ஈரோடு மாவட்டம் எல்லப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அஞ்சலி வயது (45) அவர் மனுவில்  கூறியதாவது : நாங்கள் அருந்ததியர் சமூகத்தைச் மேலாக சார்ந்தவர்கள் வசித்து வரும் இடம் ஈரோடு மாநகராட்சி 5-வது வார்டு எல்லப்பாளையம் கிழக்குத் தெருவில் அரசுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். மேற்படி வீட்டிற்கு தேவையான மின் இணைப்பு, ...

சென்னை: இன்று தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை அமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்தார். இதில் மெட்ரோ விரிவாக்கம் குறித்து பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது. இந்தியாவிலேயே பொது போக்குவரத்து சிறப்பாக உள்ள மாநிலங்களில் முதன்மையானது தமிழ்நாடு. நமது மாநிலத்தில் அனைத்து முக்கிய ஊர்களுக்கும் பேருந்து போக்குவரத்து நிச்சயம் இருக்கும். அதேபோல நகரங்களுக்கு உள்ளே போக்குவரத்து உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் ...

கோவை துடியலூர் அருகே உள்ள வட்டமலை பாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் பரத் (வயது 24 ) இடிகரை காமராஜ் நகரை சேர்ந்தவர் சபரிநாத் (வயது 18) இவர்கள் இருவரும் நேற்று செங்காளி பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்து சென்றனர். மது வாங்கும்போது இவர்களுக்கும் வட்டமலை பாளையத்தை சேர்ந்த செல்வகுமார் (வயது 25) ...