கோவை சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் உள்ள ஒரு ஒட்டலில் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு அறையில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் வினோத்குமார் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இதை நடத்தி வந்த தேனி மாவட்டம் சாமி குளம்பகுதியைச் ...
கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்த சுதாகரன் இவரது மகள் 12 வயது சிறுமி ஸ்ரீநிதி இவர் வீட்டு அருகே விளையாடி கொண்டு இருந்தார். அப்பொழுது திடீரென மாயமானார். இது குறித்து சுதாகரன் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் இரண்டு தனி படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் அங்கு இருந்த ...
சென்னை / விழுப்புரம் / செங்கல்பட்டு: கள்ளச்சாராயம், போலி மதுபானம் குடித்து 22 பேர் உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு நேற்று உத்தரவிட்டார். இந்நிலையில், மெத்தனால் விநியோகித்தவர்கள் 5 பேர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த 14 பேரும், செங்கல்பட்டு மாவட்டம் ...
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள ஆர்.என்.புதூரில் பாவா கிளினிக் என்ற பெயரில் கடந்த சில ஆண்டுகளாக கிளினிக் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கிளினிக் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக ஈரோடு மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை இணை இயக்குநர் அம்பிகாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து இணை இயக்குநர் அம்பிகா தலைமையிலான மருத்துவத்துறையினர் ஆர்.என்.புதூரில் உள்ள சம்மந்தப்பட்ட ...
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள செல்போன் கடைக்குள் புகுந்த பாம்பு ஒன்று கடையில் அமர்ந்திருந்தவரின் கைக்கு இடையில் சென்று கால் அருகே நகரும் பரபரப்பு புகைப்படம் வெளியாகியுள்ளது. கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் செல்போன் கடை, தேனீர் கடை போன்ற கடைகள் உள்ளன. இந்த நிலையில் இன்று மாலை செல்போன் கடைக்குள் புகுந்த ...
கோவை ஜி.வி. ரெசிடென்சி அருகே நடைப்பயிற்சி செய்த.கவுசல்யா( வயது 38 )என்ற பெண்ணிடம் காரில் வந்து நகை பறிக்க முயன்ற சம்பவம் நடந்தது..இது வீடியோவில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது..இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் கொள்ளை கும்பலை பிடிக்க 3தனிப்படை அமைக்கப்பட்டது..இவர்கள்அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து, ...
கோடை விழாவில் தொழிலாளர்கள் அனைவருக்கும் முழு விடுமுறை அளிக்க வேண்டும்: வால்பாறை நகராட்சியில் அவசர கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர் வலியுறுத்தல் !!! கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் அவசர கூட்டம் நகர்மன்ற தலைவி அழகு சுந்தரவல்லி செல்வம் தலைமையில் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், நகர மன்ற துணைத் தலைவர் த.ம.ச. செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் ...
சென்னை: தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ஆகிய 2 ரயில் நிலையங்களில் மருந்தகத்துடன் கூடிய அவசரக் கால மருத்துவ உதவி மையங்களை விரைவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நெடுந்தொலைவு பயணத்துக்கு மிகவும் உகந்ததாக ரயில் போக்குவரத்து உள்ளது. மூத்த குடிமக்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் பயணிக்க வசதியாக இருப்பதால், ரயில் பயணிகளின் எண்ணிக்கை ...
சென்னை: எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 19-ம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு கடந்த ஏப்.6-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் ...
திருப்பூர்: திருப்பூர் ‘நிப்ட்-டீ’ அடல் இன்குபேஷன்’ மைய வழிகாட்டுதலுடன், பருத்தி துணி கழிவில் இருந்து காகிதம் தயாரிக்கும் முயற்சியை, பிரதமர் நரேந்திர மோடி வெகுவாக பாராட்டியுள்ளார். திருப்பூர் ‘நிப்ட்-டீ’ ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், ‘அடல் இன்குபேஷன்’ மையம், 2017 முதல் செயல்படுகிறது. மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’, ‘அடல் இன்னோவேஷன் மிஷன்’ உதவியுடன், ...













