கோவை கிணத்துக்கடவு பக்கம் உள்ள நல்லட்டிபாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி ( வயது 46) கூலித் தொழிலாளி. நேற்று இவர் கோதவாடி பகுதியில் உள்ள ஒரு புளிய மரத்தில் ஏறி புளியம்பழம் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று 15 அடி உயரத்திலிருந்து கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. ...
கோவையில் வெரைட்டி ஹால் ரோடு, செல்வபுரம், கடைவீதி, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான நகை பட்டறைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு நகைகளை வடிவமைக்கும் போது சேதாரமாகும் கண்ணுக்கு தெரியாத தங்க துகள்கள் பட்டறைகளை சுத்தம் செய்யும்போதும், காற்றில் பறந்தும் சாக்கடையில் கலக்கின்றன. இதேபோன்று சாக்கடையில் கலக்கும் தங்க துகள்களை சேகரித்து விற்பனை செய்வதை பலர் தொழிலாக ...
கோவை பீளமேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது விமான நிலையம் பூங்கா நகரில் உள்ள காலி மைதானத்தில் நின்றிருந்த 2 வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பீளமேட்டை சேர்ந்த மணிகண்டன் (வயது 21) மற்றும் ...
மருத்துவ மாணவி புகைப்படம் ஆபாசமாக சித்தரிப்பு: ஐ.டி பெண் ஊழியர் உள்பட 2 பேர் கைது கோவை வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கௌசல்யா ஐ.டி பெண் ஊழியர். இவரது உறவுக்கார பெண் ஒருவர் எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதை அடுத்து கௌசல்யா தனது உறவுக்கார ...
கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் ஊர்க்காவல் படைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 26 ஆண்கள், 7 பெண்களுக்கு 6 வார பயிற்சி நடந்தது. பயிற்சி நிறைவு விழா.16 பேர் கொண்ட ஊர்க்காவல் படை இசைவாத்திய குழு அறிமுக விழா, ட்ரோன் கேமரா மூலம் கண்ணீர் புகை குண்டு வீசும் ஒத்திகை ஆகிய முப்பெரும் நிகழ்ச்சி இன்று ...
கோவை : கோவையை சேர்ந்தவர்கள் வினோத்குமார், ஸ்டான்லி ஜோன்ஸ் , ஆனந்தகுமார். இவர்கள் கோவை சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளனர். அதில் தங்களுடைய தொலைபேசி எண்ணை பயன்படுத்தி தங்களுக்கு தெரியாமல் யாரோ” போர்ட்” செய்து அதன் மூலம் ஆன்லைனில் தனது கிரிடிட் கார்டு மற்றும் லோன் அப்ளிகேஷனிலிருந்து பணம் பெற்று மோசடி செய்து ...
கோவை அருகே வடவள்ளி-மருதமலை ரோட்டில் அரசு சட்டக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க கோரியும், அவர்கள் மீது போடப்பட்ட வழக்கினை திரும்ப பெற கோரியும் நேற்று சட்டக்கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கல்லூரி ...
கோவை: பொள்ளாச்சி திப்பம்பட்டியை சேர்ந்தவர் ஆசிப் ரகுமான் (வயது 20). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது வகுப்பில் படித்து வரும் மாணவி ஒரு வரை கடந்த 4 ஆண்டுகளாக காலித்து வந்தார். மாணவியும் அவரை தீவிரமாக காதலித்தார். இந்த நிலையில் ஆசிப் ரகுமானுக்கும், மாணவிக்கும் ...
கோவை: தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் கூடுதல் இயக்குனர் அருண் உத்தரவின் பேரில் கோவை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மேனகா, சப்-இன்ஸ்பெக்டர் அா்ஜுன்குமாா், கோவை பறக்கும் படை துணை வட்டாட்சியா் முத்துமாணிக்கம் ஆகியோா் கொண்ட குழுவினா் மாநகரப் பகுதிகளில் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர், வணிகப் பயன்பாட்டுக்காக ...
ஹோட்டல் ஊழியரை மிரட்டி நகை பறிப்பு : இருவர் கைது கோவை காந்திபுரம் அடுத்த ராம் நகர் பகுதியில் பார்ச்சூன் ஹோட்டல் செயல்பட்டு வருகிறத .இந்த ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர்களுக்காக அதே பகுதியில் வீடு ஒன்று வாடகைக்கு எடுக்கப்பட்டு அங்கு ஊழியர்கள் தங்கி இருந்து பணிபுரிந்து வருகின்றனர் .இந்த ஹோட்டலில் திருநெல்வேலியை சேர்ந்த நாராயண பெருமாள், ...