தஞ்சையில் நேற்று சட்டவிரோதமாக 12 மணி நேரத்திற்கு முன்னதாகவே திறக்கப்பட்ட டாஸ்மாக்கில் மது அருந்திய இருவர் உயிரிழந்தது தமிழகத்தை உலுக்கியது. இது குறித்து வழக்கு பதிவு விசாரணை நடத்தியதில், சயனைடு கலந்த மதுவை அருந்தியதால் இருவரும் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இச்சம்பவத்தில் பார் உரிமையாளர் செந்தில் பழனிவேல் மற்றும் பார் ஊழியர் காமராஜ் ஆகியோரை ...
கோவை தொண்டாமுத்தூர், அருகே உள்ள குப்பை பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 32) இவரது மனைவி புவனேஸ்வரி( வயது 25) நேற்று கணவன்- மனைவி இருவரும் பைக்கில் நரசிபுரம் -தொண்டாமுத்தூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.வண்டிக்காரனுர் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மாட்டு வண்டி மீதுபைக் மோதியது..இதில் கணவன்- மனைவி இருவரும் படுகாயம் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் பக்கமுள்ள மயிலாடுதுறை பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக ஆழியார் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் ரவி அந்த பகுதியில் திடீர் சோதனை நடத்தினார்.அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக சேர்த்துமடை சரவணன் ( 39 ) அங்கலக்குறிச்சி தமிழரசன் ( 24 )கோட்டூர் கருணைவேல் ...
கோவை சரவணம்பட்டி விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள விஸ்வேஸ்வர நகரை சேர்ந்தவர் சுரேந்தர். இவரது மகன் சஜித் (வயது 40) இவர் கடந்த 18ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஒரு சாவியை அவரது தந்தை சுரேந்திரிடம் கொடுத்துவிட்டு சொந்த ஊரான பாலக்காடு சென்று விட்டார்.நேற்று திரும்பி வந்தார் அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. ...
கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோடு, தியாகி குமரன் நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரன் , இவரது மனைவி குஷ்பூ (வயது 26) இவர்களுக்கு கோமதி ( வயது 9) சுகன்யா ( வயது 7 )ஆகிய இரு மகள்கள் உள்ளனர் .கடந்த 19ஆம் தேதி குஷ்பூ தனது சொந்த ஊரான விராலிபட்டிக்கு தனது இரு மகள்களுடன் ...
கோவை அவிநாசி சாலை ஹோப் கல்லூரி மசக்காளிபாளையம் செல்லும் சாலையில் மதுபான கடை உள்ளது. இந்தக் கடை தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் கோவை மாவட்ட வடக்கு வட்டத்தைச் சேர்ந்தது. இந்தக் கடையில் மது வாங்க வந்த வாலிபர் அந்த பாட்டிலில் பத்து ரூபாய் பெறுவதற்கான ஸ்டிக்கர் ஒட்டப்படாத குறித்தும், மதுவிற்கு கூடுதலாக இருபது ரூபாய் வசூலிக்கப்பட்டது ...
சில்சார் – திருவனந்தபுரத்திற்கு கோவை வழியாக விரைவு ரயில் சென்றது. அப்பொழுது அந்த ரயிலில் கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ரயில்வே காவல் துறையினர். அந்த ரயிலை கோவை ரயில் நிலையத்தில் வைத்து சோதனை செய்தனர். அப்பொழுது அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் பெட்டியின் கழிவறை அருகே கேட்பாரற்று ...
கோவை செல்வபுரம் நகர இந்து முன்னணி பிரமுகர் சூர்யா பிரசாத் என்பவருக்கு கொலை மிரட்டல் விட்டதாக பைசல் என்பவரை செல்வபுரம் காவல் துறை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே பைசலை ரயில் நிலையம் பகுதியில் கத்தியால் குத்திய வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், செல்வபுரம் பகுதியில் பேக்கரியில் இருந்த ...
கோவை அருகே உள்ள சூலூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் ( வயது 27)கூலித் தொழிலாளி இவருக்கும் கருமத்தம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது .இந்த நிலையில் பாலசுப்பிரமணியம் கடந்த 14ஆம் தேதி அந்த சிறுமி ஆசைவார்த்தை காட்டி கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார் .பின்னர் அருகம்பாளையத்தில் உள்ள ...
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். எம்.பி.ஏ. பட்டதாரி.தற்போது இவர் பெங்களூருவில் பணிபுரிகிறார். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்தபோது அவருடன் படித்த மதுரையை சேர்ந்த பூவரசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது .அப்போது அவர்கள் இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர் ...













