பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பி எட் பயிற்சி மாணவர்களை பள்ளிகளுக்கு ஆய்வுக்கு அனுப்புவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட டிட்டோ ஜாக் அமைப்பின் 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தஞ்சை பனங்கல்கட்டிடம் முன்பு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கத்தினர் 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம். தஞ்சை பனகல் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர், இரா. அமுதாவை மேட்டுப்பாளையம் தாலுகா பொது தொழிலாளர் நடைபாதை வியாபாரி (CITU)சங்கம் சார்பாக சந்தித்து மேட்டுப்பாளையம் நடைப்பாதை வியாபாரிகளின் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாகவும் மேலும் மேட்டுப்பாளையம் சுற்று வட்டார பகுதி சம்பந்தமான பொது கோரிக்கைகளுடன் மேட்டுப்பாளையம் தாலுக்கா பொதுச் செயலாளர், எஸ். பாஷா, மற்றும் நடைபாதை வியாபாரிகள் சங்க ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தின் உள்ளே அமைந்துள்ள சாலைகள் மிகவும் சிதலமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது . இதன் காரணமாக பேருந்து நிலையத்தில் அவ்வப்போது வாகன விபத்துக்கள் ஏற்படுவது உடன் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை கண்டித்து மேட்டுப்பாளையம் அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் 9 பேர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் நகர ...
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் சம்பந்தமான பூத் கமிட்டி ஆய்வுக் கூட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த ...
தஞ்சையில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஊட்டசத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு வழங்க கூடிய அயர்ன் அன்ட் போலிக் ஆசிட் சிரப் ஐ.பி என்ற டானிக 8ம் மாதம் காலாவதியான ஆயிரம் பாட்டில்கள் குப்பையில் கொட்டப்பட்டு உள்ளன. தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் குடியிருப்பு பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் தமிழ்நாடு அரசு அரசு ...
கோவை மாவட்டம்: காரமடை -தோளம் பாளையம் ரோட்டில் அருள்மிகு அரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் தெப்பக்குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 25 வயது இருக்கும். அடையாளம் தெரியவில்லை. இது குறித்து கோவில் நிர்வாக அதிகாரி லோகநாதன் காரமடை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை ...
கோவை ஒண்டிப்புதூர் ,சிவசக்தி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் மாதிரி (வயது 31) முதுநிலை பட்டதாரி. இவருக்கும் பிரதீப் மணிகண்டன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது மாதுரிக்கு பெற்றோர்கள் 50 பவுன் நகை போட்டனர்..மேலும் திருமணத்திற்காக ரூ.10 லட்சம் வரை செலவு செய்தனர். இந்த நிலையில் மாதுரி ...
கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையம் பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி சாந்தி ( வயது 48) நேற்று கணவன் -மனைவி இருவரும் அங்குள்ள பாரதி பார்க் ரோட்டில் நடந்து சென்றனர். அப்போது சாந்தியின் வலது கால் விரலில் நல்ல பாம்பு கடித்தது. அவரை சிகிச்சைக்காக அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். ...
திண்டுக்கல் மாவட்டம் ,பழனியில் உள்ள வ .உ .சி. வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 67 )இவர் தனது மனைவிக்கு சிகிச்சை பெறுவதற்காக கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.மனைவியுடன்மருத்துவமனையில்தங்கி இருந்தார் அப்போது அவரது பையில் மனைவியின் 10 பவுன் நகைகள் 2 வெள்ளி மெட்டி ஆகியவற்றை கழட்டி வைத்திருந்தார்.அந்த நகைகளை யாரோ ...
கோவை: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வருகிற 18-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது . இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய கோவை மாநகர காவல் துறை சார்பில் கடந்த 2 நாட்களுக்கு முன் இந்து அமைப்புகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது .நேற்று கமிஷனர் அலுவலக கருத்தரங்க கட்டிடத்தில் இஸ்லாமிய அமைப்புகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது .போலீஸ் கமிஷனர் ...













