கோவை : மும்பையை சேர்ந்தவர் பரீக்த், நூல் வியாபாரி இவர் பாப்பநாயக்கன்பாளையம்,பரமேஸ்வரன் பிள்ளை லேஅவுட் சேர்ந்த ரமேஷ் என்ற புருஷோத்தமன், உக்கடம் லாரி பேட்டையை சேர்ந்த காஜா உசேன் ஆகியோரிடம் நூல் அனுப்புமாறு ரூ.18 லட்சத்து 50 ஆயிரத்து 972 கொடுத்தார் .இவர்கள் இருவரும் அவருக்கு நூல் அனுப்பவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இது ...

கோவை வி. கே. கே.மேனன் ரோட்டில் ஒரு மசாஜ் சென்டரில் மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக காட்டூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. போலீசார் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். .அங்கு இளம் பெண்களை வைத்து விபசாரம் நடப்பது தெரியவந்தது .இதையடுத்து மசாஜ் சென்டர் நடத்தி வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த ...

கோவை : சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தைச் சேர்ந்தவர் செல்வமணி (வயது 60) இவர் கடந்த 15 ஆண்டுகளாக கோவை கோவில்பாளையம் அருகே உள்ள வரதையங்கார் பாளையம் பகுதியில் வசித்து வந்தார் .இதையடுத்து அவர் கடந்த 4 ஆண்டுகளாக கீரனத்தம் ஊராட்சி அரசு பள்ளிக்கு பின்புறம் உள்ள தோட்டம் அருகில் குடிசை அமைத்து தனியாக வசித்து வந்தார் ...

1.சாலையில்  வாகனம் ஓட்டும் பொழுது பழுது ஏற்பட்டால் வாகனங்களை   சாலையின் இடதுபுறத்தில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும். மீடியன்களுக்கு அருகில் வாகன நிறுத்தம் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. 2. அனைத்து கனரக வாகனங்களும் பிரத்யேக பார்க்கிங் பாதைகளில் மட்டுமே நிறுத்தம் செய்யப்பட வேண்டும். 3. சாலை ஓரங்களில் நிறுத்தும் அனைத்து வாகனங்களும் பார்க்கிங் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும். ...

கோவை : தமிழ்நாடு காவல் துறையின் 5-வது போலீஸ் கமிஷன்கூட்டம் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கட்டிடத்தில் இன்று நடந்தது.தமிழ்நாடு காவல்துறை கூடுதல் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்,ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி செல்வம், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலாவுதீன் , தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கு முன்னாள் ...

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் உலக அளவில் ரூ.600 கோடி வசூலை குவித்து மிரட்டியது. தற்போது படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது. இந்தப் படத்தை முடித்த கையுடன் நடிகர் ரஜினி இமயமலை சென்றிருந்தார். இதையடுத்து, வடமாநிலங்களுக்குச் சென்றவர், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து அவர் காலில் ...

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கடந்த 9ம் தேதி அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அந்நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்நாட்டின் சுற்றுலா நகரமான மராகெச் அருகே அட்லஸ் மலையில் பூமிக்கு அடியில் 8.36 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. இதனை தொடர்ந்து, ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தலமலை கிராமத்தில் வருவாய்த்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கோபிசெட்டிபாளையம் ஆர்டிஓ திவ்யபிரியதர்ஷினி தலைமை தாங்கினார். திமுக துணை பொது செயலாளரும், நீலகிரி எம்பியுமான ஆ.ராசா கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் விபரங்கள் கேட்டு உடனடியாக தீர்வு ...

லோக்சபா, சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், ‘பூத் கமிட்டி’ உறுப்பினர்கள் நியமனங்களை விரைவாக முடிக்க வேண்டும். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பக்கம் தாவியவர்களால், பல்வேறு நிலைகளில் உள்ள நிர்வாகிகள் காலியிடங்களையும் நிரப்ப வேண்டும்’ என, மாவட்ட செயலர்களுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கட்டளையிட்டுள்ளார். அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள, அக்கட்சியின் தலைமை ...

தஞ்சாவூர்: தியாகி இமானுவேல் சேகரன் திருவுருவச் சிலை,மணிமண்டபம் அமைக்க அறிவித்த முதல்வருக்கு நன்றி!…… பரமக்குடி மட்டுமல்லாது சென்னையிலும் மணிமண்டபம் அமைக்க தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளில் விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி தமிழ் நாடு அரசுக்கு கோரிக்கை.. சாதி ஒழிப்பு போராளி தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 66-வது நினைவு நாள் நிகழ்ச்சி விடுதலை ...