கோவை எஸ் .எஸ். குளம் பக்கம் உள்ள குரும்ப பாளையத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவரதுமகள் மவுனிகா (வயது 18) சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இ.சி.இ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 7-ந் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தந்தை ...
கோவை ஆர் .எஸ். புரம் சுக்கிரவார்பேட்டையை சேர்ந்தவர் 78 வயது மூதாட்டி. இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். மூதாட்டி தனது சொத்துக்களை 4 மகள்களுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டார். சொத்துக்களை பிரிப்பதற்கு முன் போட்டி போட்டு தாயை கவனித்த மகள்கள் சொத்துக்களை பிரித்த பிறகு அவரை பராமரிக்காமல் விட்டுவிட்டனர். இந்த தகவல் ஆர். எஸ் .புரம் காவல் ...
சென்னை: பொங்கல் பண்டிகைக்காக தென்மாவட்ட ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி 9 மணிக்குள் முடிவடைந்தன. பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களில் 120 நாட்களுக்கு முன்னரே ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். 2024-ம் ஆண்டு ஜனவரி 14 போகி, ஜனவரி 15 பொங்கல், ஜனவரி 16 மாட்டுப் பொங்கல், ஜனவரி ...
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை கிராம பகுதியில் வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையில் நடைபெற்றது. அந்தியூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் வரவேற்றார். அருணா கல்வி உடல் ஊனமுற்ற இளைஞர் வாழ்வு பற்றி சிறப்புரை ஆற்றினார், சிறப்பு பிரிவு முருகன் மற்றும் பொதுமக்கள் பலர் ...
ரஷ்யாவின் துறைமுக நகரமான விளாடிவோஸ்டாக்கில் 8வது கிழக்கு பொருளாதார மன்றத்தில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தைப் பாராட்டிப் பேசியுள்ளார். மோடி இந்தியர்களை ஊக்குவிப்பதன் மூலம் சரியான செயலைச் செய்கிறார் என்றும் கூறினார். ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கார்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த புடின், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ...
புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த ராமச்சந்திரன் வீடு மற்றும் அலுவலகத்தில் இரண்டாம் நாளாக புதன்கிழமையும் அமலாக்கத் துறையினரின் சோதனை தொடர்கிறது. புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த ராமச்சந்திரன் வீடு மற்றும் அலுவலகத்தில் இரண்டாம் நாளாக புதன்கிழமையும் அமலாக்கத் துறையினரின் சோதனை தொடர்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மணல் குவாரி அமைத்து மணல் விற்பனையில் ஈடுபட்டு ...
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சின்னமலைக்குன்று ஊராட்சிக்கு உட்பட்ட உசிலம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 11 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த ஆக.25-ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் சமையலராக உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்முருகன் மனைவி முனியசெல்வி (29) என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் கடந்த ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் மீன் குஞ்சுகள் விடப்பட்டு மீன்கள் நன்கு வளர்ந்த உடன் பிடிக்கப்பட்டு தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் விற்பனை நிலையங்களில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் ஆழியாறு மேலாளர் சுகுமார் தலைமையில் பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் ...
தஞ்சை, சாதி ஒழிப்பு, , சமத்துவ போராளி, மாவீரர் தியாகி. இம்மானுவேல் சேகரனின்,66-ஆம் ஆணடு நினைவு நாளை முன்னிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆதித்தமிழர் பாதுகாப்பு பேரவை முன்பாக உள்ள , தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தஞ்சை மைய மாவட்ட செயலாளர்,கோ. ஜெய்சங்கர் தலைமை வகித்தார். மாநகர ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கமுள்ள புதுப்பாளையம், குமார் நகரை சேர்ந்தவர் சக்திவேல்( வயது 28)பனியன் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று செல்லப்பம்பாளையம் பிரிவில் பைக்கில் உட்கார்ந்து செல்போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்து ஒரு ஆசாமி இவரது செல்போனை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பி சென்றார். உடனே ...













