கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சங்கரநாராயணன் ( வயது 75 ) இவர் அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் வந்தது. இது தொடர்பாக கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய தில் கடந்த 1995 – ஆம் ஆண்டு ஏப்ரல் ...
கோவை : தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் மத்திய ஆயுத பாதுகாப்பு படையினர் (துணை ராணுவம் )ஈடுபட உள்ளார்கள் .துணை இராணுவத்தினர் (சி.ஆர். பி.எப்) ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் அசாருதீன் ( வயது 34 )இவர் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் பாரம் தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் .இவருக்கும் மாரியம்மாள் (வயது 32) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியது .இதையடுத்து அவர்கள் 2 பேரும் தனியாக வீடு எடுத்து தங்கினார்கள். மேலும் அவர்களுக்கு மது ...
திருச்சி ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவா் பொ. அய்யாக்கண்ணு தலைமையில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுடன் வந்திருந்தனா். மணப்பாறை வட்டம், மறவனூா் கிராமத்தில் 10 ஏக்கரில் நெல் ...
பிளஸ் டூ மாணவ மாணவிகள் மன தைரியத்துடன் 14417 என்னை தொடர்பு கொள்ளவும் என்று தமிழக அரசு சார்பிலும் பள்ளி கல்வித்துறை சார்பிலும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2018ம் ஆண்டு மாணவர்களுக்கு மன நல ஆலோசனைகளை வழங்குவதற்காகவும், உயர்கல்வி குறித்தும் ஆலோசனை வழங்குவதற்காகவும், பள்ளி தகவல் உதவி மையம் அமைக்கப்பட்டு 14417 என்கிற உதவி எண் ...
சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக வேலை பார்த்து வருபவர் தினேஷ் ராஜன் காலி மனை ஒன்றை வாங்க நினைத்து புழல் காவல்துறை குடியிருப்பில் குடியிருந்த போது சகிலா என்கிற பானு கணவன் பெயர் இஸ்மாயில் என்பவன் அவனது குழந்தைகள் சோபியா ஆயிஷா மற்றும் வசந்தகுமார் தகப்பனார் பெயர் பாஸ்கரன் என்பவர்கள் அறிமுகமானார்கள் அவர்களிடம் காலி மனை பற்றி ...
தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பான 3-ம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்ற நிலையில், இந்தியா கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ...
கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ் ( வயது 40) கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மனைவியும் , குழந்தைகளும் உள்ளனர் .இந்த நிலையில் அவர் குனியமுத்தூரில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் வந்து தங்கினார் .இந்த நிலையில் ...
தமிழக ரயில்வே காவல்துறை ஏடிஜிபி வனிதா தமிழக ரயில்வே போலீசில் பணியாற்றும் அனைத்து காவலர்களையும் அழைத்து தமிழகத்தை கஞ்சா மற்றும் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றி காட்ட வேண்டும் என கடுமையான உத்தரவு பிறப்பித்து இருந்தார் . தமிழக ரயில்வே போலீஸ் டிஐஜி ராமர் மேற்பார்வையில் காட்பாடியில் இருந்து சேலம் செல்லும் தன் பாத் ரயிலை ...
ஆவடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ஜி உதயகுமார் தலைமையில் நடந்தது ஆணையாளர் ஷேக் அப்துல் ரஹ்மான் முன்னிலை வகித்தார் .கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 47 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பாதாள சாக்கடை தூர் வாருதல் குப்பை பிரச்சனை பிரதான சாலையில் அதிக வெளிச்சம் கொண்ட எல் ...