கோவை ஆர் .எஸ் . புரம். சுந்தரம் வீதியை சேர்ந்தவர் சரிபல் மண்டல் (வயது 28) அந்தப் பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார்.இவர் 300 கிராம் தங்கத்தை அவரது பட்டறையில் வேலை பார்த்து வந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த சோபூர் டோலி (வயது 24)என்பவரிடம் கொடுத்து பாலிஷ் போடுமாறு கூறினார்.அந்த நகையுடன் சோம்பூர் டோலி ...
கோவை புலியகுளம் பகுதியில் உள்ள சிறுவர் சிறுமியர் மன்றம் பாரம்பரியமிக்க ஒன்றாக திகழ்கிறது. 1963 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த போது காமராஜர் இந்த புலியகுளம் BOYS AND GIRLS CLUB ஐ திறந்து வைத்தார். இங்கு இங்கு கல்வி கற்ற பல்வேறு குழந்தைகளும் பல்வேறு துறைகளில் சாதித்து அரசு பணிகளிலும் வெளிநாடுகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். ...
கோவை கணபதி பக்கம் உள்ள நல்லாம்பாளையம், சீனிவாச நகரை சேர்ந்தவர் பால் ..இவரது மகன் ராஜேந்திரன் ( வயது 34) கோவையில் உள்ள நகைக்கடையில் வரவேற்பாளராக வேலை பார்த்து வருகிறார்.இவரின் வாட்ஸ் அப் மூலம் சம்பத் என்பவர் அறிமுகமானார். அவரை ஓரினசேர்க்கைக்கு அழைத்தார். அதை நம்பி ராஜேந்திரன் ரத்தினபுரி ரூட்ஸ் பாலம் கீழே சென்றார். அப்போது ...
கோவை ரத்தினபுரி கண்ணப்ப நகர் ,ஆர். ஜே. நகரை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 43) “மாப் ஸ்டிக் ” தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. அதனால் தொழிற்சாலையை மூடிவிட்டார். இந்த நிலையில் துபாய் சென்று வேலை பார்க்க விரும்பினார். ஆறு மாதமாக தேடியும் வேலை கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று ...
குத்தகை விவசாயி தான் குத்தகை செய்யும் நிலத்தில் நெல், வாழை, கரும்பு, எள் போன்றவை சாகுபடி செய்தால் தான் தனது வாழ்வாதாரத்தையும், விவசாயத்தியும் காக்க முடியும் என்று தமிழ்நாடு வேளாண்மை துறையே கூறுகிறது. ஆனால், திருச்சி வருவாய் நீதிமன்ற நீதிபதி குத்தகை விவசாயிகள் நெல் சாகுபடி மட்டுமே செய்ய வேண்டும். வேறு எந்த பயிறும் சாகுபடி ...
இந்தியாவின் நேரு மாமா என்று குழந்தைகளால் செல்லமாக அழைக்கப்படும் முதல் பிரதமரும் தேசத் தந்தையுமான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி சேவா சங்கம் பெண்கள் பள்ளி எதிரே உள்ள ஜவஹர்லால் நேருவின் திருவுருவச் சிலைக்கு திருச்சி மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ...
குன்னூர் கேத்தி சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் அகில இந்தியா பெண்கள் என்சிசி கேடர் மலையேறும் பயிற்சி.!!
தமிழ்நாடு நீலகிரி மாவட்டம் குன்னூர் கேத்தி பகுதியில் உள்ள சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் அகில இந்திய பெண்கள் என்சிசி கேடர் மலையேறும் சிறப்பு பயிற்சிமுகம் மற்றும் நடைப்பயணம் சுற்றுச்சூழல் இயற்கை வளம், பழங்குடியின மக்கள் வரலாற்று சிறப்பு பயிற்சியில் 2024 ஆண்டின் 5Tn பெண்கள் பிரிவு கோவை மாவட்டத்தின் என்சிசி மலை ...
கோவை கரும்புக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் நேற்று அங்குள்ள சேரன் நகர், அண்ணா காலனி பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள மறைவான இடத்தில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 5 கிராம் எடை கொண்ட உயர் ரக போதை பொருள் (மெத்தம் பெட்டமின்) ...
கோவையில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர கோவை – அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் தொட்டிபாளையம் பிரிவு வரை புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உப்பிலிபாளையத்தில் பழைய மேம்பாலம் 4 ரோடு சந்திப்பில் ...
தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகள் , மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் ...













