கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து கோவைக்கு தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் நீர்மட்டம் 10 அடிக்கும் குறைவானது. இதற்கிடையே கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதன் தாக்கம் ...
கோவை பொன்னையராஜபுரம் பழனிச்சாமி காலனி சேர்ந்தவர் தினேஷ் குமார் ( வயது 38.) வழக்கறிஞர். இவருக்கு சொந்தமான வீடு ஒக்கிலியர் வீதியில் உள்ளது .இதை என்.எச். ரோட்டில் கடையை நடத்தி வரும் சச்சிதானந்தம் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்திருந்தார் .இந்த நிலையில் இவர்கள் 2 பேருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதை தொடர்ந்து கடந்த ஆண்டு சச்சிதானந்தம் வீட்டை ...
காமராஜர் சிலைக்கு சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் மலர்மாலை. கோவைஜூலை 15,பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தை ஒட்டி.இன்று வடகோவை மேம்பாலம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் உபைதுர் ரஹ்மான் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது:. இந்த நிகழ்ச்சியில் மாநில சமக ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவையில் கந்துவட்டி புகார் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. யாராவது கந்துவட்டி வசூலித்தால் அல்லது கந்துவட்டி கொடுக்க கோரி மிரட்டினால் ,கந்துவட்டிக்காக நிலத்தை அடமான வைத்தல் அல்லது விற்பனை செய்த பின் வட்டி வசூலித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அது தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம். ...
கோவை மாநகர காவல் துறையில் ஒரே நாளில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் .அதன் விவரம் வருமாறு:- சரவணம்பட்டி சட்டம்- ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.பீளமேடு சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வரன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக கணேஷ்குமாரும், சாய்பாபா காலனி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஆனந்த் மாற்றப்பட்டு ...
கோவை: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சவுந்தர பாண்டியன். இவரது மகன் அஜய் குமார் ( வயது 19 )இவர் ஈச்சனாரி பகுதியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ .இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.அங்குள்ள ஜெகதிநகரில் மாணவர் தங்கும் விடுதியில் தங்கியுள்ளார்.இவர் கல்லூரிக்கு ஒழுங்காக செல்வதில்லை. இந்த நிலையை நேற்று திடீர் காய்ச்சல் ஏற்பட்டு ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பக்கம் உள்ள பாலப்பட்டி எம்ஜிஆர் நகர் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 35) இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.கணவர் நாகராஜ் கடந்த ஆண்டு இறந்து விட்டார்.இதிலிருந்து விஜயலட்சுமி ஒழுங்காக சாப்பிடுவதில்லை. தூங்குவதில்லை.இந்த நிலையில் நேற்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார் .சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு ...
கோவை கிணத்துகடவு பக்கம் உள்ள காட்டம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் .இவரது மகன் விமல் குமார் (வயது 27) என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார் .இவர் கடந்த 13ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கப்பளாங்கறையில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று மாலை திரும்பி வந்தார். அப்போது வீட்டில் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு ...
கோவை : நேபாளத்தை சேர்ந்தவர் சன்ராம் ரானா மகர் (வயது 27)இவர் கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.நேற்று இவர் பைக்கில் கோவை- அவிநாசி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.கருமத்தம்பட்டியில் உள்ள அரசு பஸ் டிப்போ அருகே சென்றபோது ரோட்டில் உள்ள சென்ட்ரல் மீடியனில் பைக் மோதி கீழே விழுந்தார். இதில் அவருக்கு ...
கோவை ஆர் .எஸ். புரம். லாலிரோடு சக்தி மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் .இவரது மனைவி ஆனந்தி (வயது 46)டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மேற்கு பெரியசாமி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினை பறித்துக் ...












