1997 ஆம் ஆண்டு கோவை குண்டு வைத்த வழக்கு: தலைமறைவு குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு கடந்த 1997 ஆம் ஆண்டு, கோவை உக்கடம் பகுதியில் பணியில் இருந்த காவலர் செல்வராஜ் என்பவர், அல் உம்மா எதிரிகளால் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கோவையில் பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்தது, கலவரத்தில் பல இஸ்லாமியர்கள் உயிரிழந்தனர், இதற்கு ...
கோவை மத்திய சிறையில் ஐந்து குண்டுகள் வீசி, பயங்கர ஆயுதங்களுடன் தாக்கி வார்டன் கொலை வழக்கு: குற்றவாளி தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிப்பு கடந்த 1996 ஆம் ஆண்டு முஸ்லிம் சிறைவாசிகளான சித்தி ஓசிர் மற்றும் வேறு சில முஸ்லிம் சிறைவாசிகளை பார்க்க சென்ற சம்சுதீன் மற்றும் சில முஸ்லீம் நபர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டதாலும், ...
கோவையில் வீட்டில் விறகு அடுப்பில் சாராயம் காய்ச்சிய நபர் கைது – 1 லிட்டர் சாராயம் பறிமுதல் கோவை எட்டி மடையைச் வெள்ளிங்கிரி, கூலி தொழிலாளியான இவர், குடி பழக்கத்திற்கு அடிமையானதால்,வேலை இன்றி சுற்றித் திரிந்த வெள்ளிங்கிரி, பலரிடம் கடன் கேட்டும் பணம் கிடைக்காததால், விரக்தியினால் வீட்டிலேயே மதுபானம் செய்ய முடிவு செய்து, வீட்டில் உள்ள ...
கோவை அரசு அலுவலகங்களில் வெட்டி கடத்தப்படும் சந்தன மரங்கள்: அதிகாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி கோவை விளாங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே உள்ள கால்நடை மருத்துவமனையில் சந்தத மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒரு மரம் வெட்டி கடத்தப்பட்ட நிலையில் மற்றொரு மரம் பாதி வெட்டப்பட்டு நிலையில் உள்ளது. இதற்கு அரசு அதிகாரிகள் ...
கார் வெடி விபத்து பற்றி டுவிட்டரில் அவதூறு: கைதான கிஷோர் கே சாமியை விசாரிக்க 6 மணி நேரம் கோவை சைபர் கிரைம் போலீஸார் விசாரணை கோயம்புத்தூர் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் அமைதியை குலைக்கும் வகையில் பதிவிட்ட கிஷோர் கே.சாமி என்பவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து ...
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சட்டம் : அரசியல் காரணமா ? இங்கு உள்ள ஆளுநரிடம் கேட்டால் அதன் உண்மையான தன்மை தெரியும் – தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கோவை தனியார் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தெலங்கான ஆளுநர் தமிழிசை பங்கேற்றார். இதில் அவர் பேசும்போது வகுப்பறையில் இருந்து உலக அரங்கிற்கு செல்ல ...
கார் வெடி விபத்து பற்றி டுவிட்டரில் அவதூறு: சைபர் கிரைம் போலீஸார் கைதான கிஷோர் கே சாமியை போலீஸ் காவலில் விசாரிக்க மனு கோவை கார் வெடிப்பு அசம்பாவிதத்தால் பலியானவர் ஜமேஷா முபின். கார் வெடிப்பு சம்பவம் விபத்தை கடந்து அசம்பாவிதத்தின் பின்னணியில் சதி திட்டம் தீட்டியது தனிப்பட்ட விசாரணையில் அம்பலனானது. இந்த நிலையில் உடல் ...
கோவையில் கணவனை கிரைண்டர் கல்லால் அடித்துக் கொன்ற மனைவி கைது…. கோவை போத்தனூர் அடுத்த பிள்ளையார்புரம் சிவன்மலை பகுதியை சேர்ந்த ரங்கன் (35) – கோகிலா (30), இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிய நிலையில், 7 வயதில் மகள் உள்ளார். ரங்கன் குடிபோதையில் வீட்டிற்கு வருவதாக அவருக்கும் மனைவி கோகிலா இடையே அடிக்கடி ...
கோவையில் புதிய வகை போதைப் பொருள் விற்ற இரண்டு பேர் கைது கோவை மாவட்டம் மதுவிலக்கு பிரிவு போலீசார் தொண்டாமுத்தூர் முத்திபாளையம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது. அப்பொழுது அங்கு வந்த சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின்னும் முரணாக பதில் ...
கோவையில் ஆற்று மணல் கடத்தல்: செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி கோவையின் புறநகர் பகுதியான நல்லூர்வயல் காருண்யா அருகே உள்ள சப்பானிமடை கிராமத்தில் சிறு துளி அமைப்பைச் சேர்ந்த வனிதா மோகன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் இருந்து பெருமாள் கோயில் பதி பண்ணை தோட்டத்திற்கு 50 க்கும் மேற்பட்ட லாரிகளில் ...













