சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது கோவை நீதிமன்றம்… சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் தேனியில் கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க கடந்த வாரம் காவல்துறை சார்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ...

கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடி : போலி சினிமா தயாரிப்பாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது… கரூர் பரமத்தி நல்லி பளையத்தை சேர்ந்தவர் கருணாநிதி, நிர்மலா ஆகியோரின் மகன் பார்த்திபன். இவர் கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தவர். படிப்பிற்காக கோவைக்கு வந்த பார்த்திபன் ...

கோவையில் பணம் செலுத்தி சென்ற பொது மக்களுக்கு காத்து இருந்த அதிர்ச்சி – முன் அறிவிப்பு இல்லாமல் இரவோடு, இரவாக மூடப்பட்ட அஞ்சலகம்…. கோவை பீளமேடு கிழக்கு துணை அஞ்சலகம் மசக்காளிபாளையம் சாலையில் செயல்பட்டு வந்தது. இந்த அஞ்சலகத்தின் ஹோப் காலேஜ் லட்சுமிபுரம் வேலப்ப நாயுடு சின்னசாமி வரதராஜாமில் அண்ணா நகர் உள்ளிட்ட சுற்றி உள்ள ...

கொலை வழக்கு குற்றவாளிகள் இரண்டு பேர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்…. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் வசித்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இசக்கி மாரி செல்வம் (21) மற்றும் பாதாளம் (19) ஆகிய இருவரும் அதே பகுதியில் வசித்த மணிமாறன் (32) மற்றும் சதாம் உசேன் (28) ஆகியோர்களை கொலை செய்த குற்றத்திற்காக ...

கஞ்சா பறிமுதல் : விற்பனைக்கு வைத்து இருந்த நபர்கள் கோவையில் கைது சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக ...

ஆற்றில் மிதந்த உடல்: மீட்கச் சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம்… மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் நீண்ட நேரமாக அசைவற்ற நிலையில் இளைஞரின் உடல் மிதந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். தகவலின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் குரு சந்திரவடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ...

உலக செவிலியர் தினம்: சினிமா பாடலுக்கு கோவையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வருடன் உற்சாகமாக நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள்…. செவிலியர்களின் முன்னோடியாக திகழந்த பிளாரன்ஸ் நேட்டிங்கேல் பிறந்த நாளான மே 12 ம் தேதி ஒவ்வொரு வருடமும் செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி இந்த வருடமும் செவிலியர் தினம் அனைத்து ...

கோவையில் 5000 க்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை… கோவை மாவட்ட காவல் துறை மற்றும் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினருடன் இணைந்து 23 சிறப்பு குழுக்கள் தமிழக அரசால் அமைக்கப்பட்டு கோவை மாநகராட்சி பகுதிகளில் சோதன மேற்கொண்டனர். பீளமேடு, கணபதி, போத்தனூர், டவுன்ஹால், ஆர்.எஸ்.புரம், சரவணம்பட்டி, சாய்பாபா ...

அரசு வேலை வாங்கித் தருவதாக போலி பணி நியமன ஆணை வழங்கி 77 லட்சம் மோசடி: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய சர்வேயர் கைது – 3 பெண்கள் உள்பட 4 பேர் தலைமறைவு!!!   கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் என்பவரின் மகன் கார்த்திக் (23 ).இவரது தந்தை முருகன் ...

+2 தேர்வில் தேர்ச்சி பெற்ற திருநங்கை மாணவி படிக்க விரும்பிய பட்ட படிப்பை இலவசமாக வழங்கியது கொங்குநாடு கல்லூரி…. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 373 மதிப்பெண்கள் பெற்ற கோவையைச் சேர்ந்த அஜிதா என்ற திருநங்கை மாணவிக்கு அவர் படிக்க விரும்பிய பிஎஸ்ஸி உளவியல் பட்ட வகுப்பில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாண்டுகளுக்கும் கட்டணமின்றி ...