கோவை பழைய இரும்பு பொருட்கள் குடோனில் தீ விபத்து – பல லட்சம் மதிப்பில் பொருட்கள் எரிந்து சேதம் கோவை போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் அரசு பணியாளர் குடியிருப்பு அருகே பழைய இரும்பு பொருட்கள் குடோன் உள்ளது. மாநகரில் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படும் பல லட்சம் மதிப்பிலான பழைய பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளது. அதில் திடீரென ...

கோவையில் குட்கா கடத்தலில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது: சுமார் 350 கிலோ குட்கா பொருட்கள், கார் பறிமுதல் கோவையில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை புழக்கத்திலிருந்து ஒழிக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மாநகர மற்றும் மாவட்ட எல்லைகளில் காவல்துறையினர் தணிக்கை மற்றும் சோதனையை தீவிரப் படுத்தி உள்ளனர். ...

பள்ளி விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் சீண்டல்? பாடகியின் டுவீட் பதிவால் பரபரப்பு கோவையில் உள்ள பள்ளி ஒன்றில் தங்கி படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளியில் பாலியல் தொந்தரவுக்கு, ஆளானதோடு பெற்றோர் புகார் தெரிவித்தும். பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என பாடகி சின்மயி ட்வீட் செய்து இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பாடகி சின்மயி தனது ...

கோவையில் 3 பேரிடம் ரூபாய் 58 லட்சம் வீட்டுமனை மோசடி: தனியார் கட்டுமான ஊழியர்கள் மேலும் 4 பேர் கைது கோவையில் வீட்டு மனை வாங்கி தருவதாக கூறி மூன்று பேரிடம் ரூபாய் 58 லட்சம் மோசடி செய்த தனியார் கட்டுமான ஊழியர்கள் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் ...

மூட்டு தேய்மானம்: மூட்டு மாற்று அறுவை சிகிச்சையே தீா்வு – கங்கா மருத்துவமனைத் தலைவா் எஸ்.ராஜசேகா் கோவை கங்கா மருத்துவமனை மற்றும் ஜான்சன்& ஜான்சன் நிறுவனம் இணைந்து மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளனா். இது தொடா்பான செய்தியாளா்கள் சந்திப்பு கங்கா மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் கங்கா மருத்துவமனைத் தலைவா் எஸ்.ராஜசேகா் ...

தென்னந் தோப்பிற்குள் புகுந்த 12 அடி நீள மலை பாம்பு – கோவையில் வனத் துறையினரிடம் ஒப்படைப்பு கோவை – பாலக்காடு நெடுஞ்சாலையில் உள்ள எட்டிமடை பகுதியை சேர்ந்தவர் சண்முகம். விவசாயியான இவரது வீட்டின் அருகே உள்ள தென்னை தோப்பிற்குள் சுமார் 12 அடி நீளமுள்ள மலைபாம்பு புகுந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாம்பு பிடிப்பதில் ...

கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது: கோவையில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்.. கோவையில் கஞ்சா மற்றும் போதைப் பொருள்களை ஒடுக்க மாநகரம் மற்றும் மாவட்ட காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மாநகர பகுதிகளில் மட்டுமல்லாமல் மாவட்ட புறநகர் பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராவத்தூர் பிரிவு ...

மனைவியின் தம்பியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை: கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கோவை மாவட்டம் வால்பாறை காமராஜர் நகரை சேர்ந்தவர் பழனிராஜா (வயது 31), தொழிலாளி. இவர் தனது தம்பி ஜோதிராஜாவுடன் சேர்ந்து அக்காள் அனுசுயா (35) வீட்டில் வசித்து வந்தார். அக்காள் கணவரான கனகரத்தினம் (45) குடித்துவிட்டு அனுசுயாவிடம் தகராறு ...

நான் தாங் டெங்கு … ஊது வேண்டா சங்கு … டெங்கு விழிப்புணர்வு குறித்து சம்பத் என்பவர் கொசு வேடம் அணிந்து விழிப்புணர்வு … மழைக் காலம் என்றாலே மனசுக்கு ஒருபுறம் மகிழ்ச்சி. மறுபுறம் பதற்றம் பீதி. மழைக் கால தொற்று நோய்கள் ஏதேனும் பொது மக்களை ஆட்கொண்டு பெரும் ஆபத்தை நோக்கி பயணிக்க வைத்து ...

கலர் கலராக காலிபிளவர்: ரசாயன கலவையா கோவையில் பொதுமக்கள் குழப்பம் காய்கறி, பழங்களைத் தினமும் உணவில் பயன்படுத்துவது பலரும் கடைப் பிடிக்கும் ஆரோக்கியமான பழக்கம். இதில் முக்கியமானது. தினமும் காய்கறி பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் சரிவிகித ஊட்டச் சத்தைப் பெற முடியும் என்கின்றனர். ஊட்டச்சத்து நிபுணர்கள். இந்நிலையில் சமீபகாலமாக இயற்கைக்கு மாறாக பல்வேறு உணவு வகைகள் ...