தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் 15 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த சில தினங்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் ...

ரிசர்வ் வங்கி அளித்துள்ள பாதுகாப்பான வங்கிகளின் பட்டியல் இதோ.. மக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்கிறார்கள். ஓய்வு காலத்தில் இந்தப் பணம் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இதைச் செய்கிறார்கள். ஆனால் சில நேரங்களில் வங்கியே மூழ்கிவிடும். அப்போது பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவரின் கைகளில் தலையில் அடிக்க்துக்கொண்டு அழுவதைத்தவிர வேறு எதுவும் இல்லை. எனவே ...

எங்கள் நியூஸ் எக்ஸ்பிரஸ் நிர்வாகம் சார்பாக அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!! தமிழ் புத்தாண்டு சித்திரை 1, இச்சித்திரையில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவும், வளம் கூட்டும் வாழ்க்கை மலர்ந்து ஒளி கூட்டும் ஒளிமயமான வாழ்க்கையை தமிழருக்கு இப்புத்தாண்டு வழங்கட்டும். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிலைத்திருக்க எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை எங்கள் நியூஸ் ...

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்தது.. இந்தியாவில் தொற்று பாதிப்பு குறைந்திருந்த நிலையில், சமீப காலமாக தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்தது. கடந்த 24 மணி ...

தமிழகத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் வரும் பிரதமர் மோடி நாளை மதியம் 2:45 மணியளவில் சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் மற்றும் பாஜகவினர் வரவேற்பு அளிக்க உள்ளனர். இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மூன்று மணியளவில் திறந்து வைக்க உள்ளார். இதனை ...

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு முதல் உலகையே கொரோனா தொற்று அச்சுறுத்தி வருகிறது. கடந்த இரு ஆண்டுகளில் எத்தனையோ உயிர்கள் இந்த தொற்றுக்கு பலியாகின. குறிப்பாக, இந்தியாவிலும் கொரோனாவுக்கு லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளினால் நோய் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் ...

சென்னை : நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை, 50 சதவீதம் வரை உயர்த்த பதிவுத்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வழிகாட்டி மதிப்புக்கான மாநில மையக் குழு வாயிலாக மட்டுமே, வழிகாட்டி மதிப்பு உயர்வு குறித்த நடைமுறைகளை வகுக்க முடியும்.பதிவுத் துறை தலைவர் சிவன் அருள் தலைமையில், இதற்கான கூட்டம் ‘ஆன்லைன்’ முறையில் நேற்று நடந்தது. ...

குடிபோதையில் நாய் மீது கல்லை போட்டு கொன்ற சிறுவன் கோவை ரத்தினபுரி பகுதி சுப்பிரமணிய கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ஜீவா(63). இவர் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 17வயது சிறுவன் நேற்றிரவு குடிபோதையில் வந்து தெருவோரம் தூங்கி கொண்டிருந்த நாயை சீண்டியதாக தெரிகிறது. இதில் நாய் குலைக்கவே குடிபோதையில் இருந்த ...

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காரப்பள்ளத்தில் ஒற்றை யானை வழிமறித்து நின்றதால் 1 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு – கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையான இன்ப மலைப்பாதையில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் காராப்பள்ளம் சோதனை சாவடி உள்ளது. தமிழ்நாடு எல்லையில் உள்ள இந்த சோதனை சாவடி வனத்துறையினரின் ...

கோவையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி .இவரது மகன் ரஞ்சித் குமார் .இவர் தனக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று ஒருவர் மோசடி செய்து விட்டதாக கொடுத்த புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற எண்கள் 419, 420 ஐ.பி.சி 66D ஆகிய பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை ...