அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த செய்துகொள்ள கால நீட்டிப்பு செய்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நகர் ஊரமைப்பு இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை ...

டெல்லி: டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெறும் இடத்திற்கு முகப்பில் 28 அடி உயர பிரம்மாண்ட நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை சுவாமிமலையிலிருந்து டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. இது கடந்த 5ஆம் தேதி நிறுவப்பட்டது. டெல்லியில் பிரகதி மைதானத்தில் பாரத் மண்டபத்தில் இன்றும் நாளையும் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் முகப்பு பகுதியில் பிரம்மாண்டமான ...

டெல்லி: மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 632 பேர் பலியாகிவிட்டனர், பலர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. வடஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்று இரவு 11.11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் மாரகேஷ் பகுதியில் 18.5 கிமீ ஆழத்தில் ...

கோவையில் மது போதையால் வெவ்வேறு இடங்களில் நேற்று ஒரே நாளில் 3 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். கோவை அருகே உள்ள குறிச்சிபிள்ளையார் புரத்தை சேர்ந்தவர் கணேசன் ( வயது 53) இவர் மின்வாரிய அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். குடிப்பழக்கம் உடையவர். கணவன் -மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு ...

கோவை சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் நேற்றிரவு தென்னம்பாளையம் பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவரை தடுத்து நிறுத்தினார். அவர்கள் நிற்காமல் சென்றதால் ஜீப்பில் துரத்திச் சென்றார். அப்போது ஜீப் ரோட்டில் உள்ள டிவைடரில் மோதியது. இதில் அவரது இடது கை,தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக ...

கோவை கவுண்டம்பாளையம் பக்கம் உள்ள இடையர்பாளையம், எம். ஜி. ஆர். காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து( வயது 60)டிரைவராக வேலை பார்த்து வந்தார் .இவர் பாக்கியம் என்ற பெண்ணை திருமணம் செய்யாமல் கணவன்- மனைவியாக வாழ்க்கை நடத்தி வந்தார் .இந்த நிலையில் நேற்று அவரது வீட்டின் முன் மின் ஒயர் அறுந்து கார் மீது விழுந்தது. இதனால் ...

கோவை : தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-கோவை மாநகர பகுதியில் பெரிய கடைவீதி, ஆர்.எஸ்.புரம், காட்டூர், ரேஸ்கோர்ஸ், சிங்காநல்லூர், பீளமேடு, ராமநாதபுரம், வெரைட்டி ஹால் ரோடு, சரவணம்பட்டி, செல்வபுரம், சாய்பாபா காலனி உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர், ரத்தினபுரி, கரும்புக்கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம், வடவள்ளி, துடியலூர், என மொத்தம் 20 போலீஸ் ...

தேர்தல் அறிக்கை எண். 178 படி காலமுறை ஊதியம் வழங்க கோரி ஊர் புற நூலகர்கள் தஞ்சையில் மாவட்டத்தில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு பொது நூலக துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைத்து ஊர்ப்புற நூலகர்களுக்கு தேர்தல் அறிக்கை வரிசை எண் 178ல் குறிப்பிட்ட உள்ளது படி காலம் முறை ஊதியம் ...

தமிழ்நாட்டில் பல காலமாகப் பத்திரப்பதிவுத் துறைக்கான கட்டணம் உயர்த்தப்படாமலேயே இருந்து வந்த நிலையில், சமீபத்தில்தான் கட்டணங்கள் உயர்த்தி அறிவிக்கப்பட்டன. பொது அதிகாரம், செட்டில்மென்ட், பாகப்பிரிவினை உள்ளிட்ட பத்திரங்களின் பதிவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர். அதேபோல, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய பதிவுக் கட்டணத்தையும் அரசு உயர்த்தியிருந்தது. இந்த கட்டணங்களை குறைக்க கோரிக்கை எழுந்து வரும் ...

கவுகாத்தி: இந்தியா என்பதற்கு பதிலாக, இனி, ‘பாரத்’ என்று தான் பயன்படுத்த வேண்டும் என, பா.ஜ., மற்றும் சங் பரிவார் அமைப்புகளை, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் அறிவுறுத்தியுள்ளார். நாட்டின் பெயர் இந்தியாவா, பாரதமா என்ற சர்ச்சை, சுதந்திரம் கிடைத்த, 1947 முதல் இருந்து வருகிறது. அதனால் தான் நம் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட போது, ...