கோவை மாவட்டம் காரமடை சிறுமுகை பக்கம் உள்ள பெல்லே பாளையம் கிராமம், குமரன் குன்று பகுதியைச் சேர்ந்தவர் காந்தி ( வயது 49) இவர் நேற்று மேட்டுப்பாளையம்- அன்னூர் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள எருமை பள்ளம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு கார் இவர் சென்ற பைக் மீது மோதியது. ...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு,குறைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. அவரது மகன் மோகன்ராஜ் ( வயது 49) இவர் கடந்த 3-ந் தேதி இரவு அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் குடிபோதையில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் மோகன்ராஜ் அவரது அண்ணன் செந்தில்குமார் (வயது 47) அவரது தாயார் புஷ்பவதி (வயது ...

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.இந்த சீரியலில் இவர் பேசும் வசனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இவர் தொடர்பான மீம்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ட்ரெண்ட் ஆகின.குறிப்பாக அவரது, ‘ஏய்… இந்தம்மா’ வசனம் இணைய உலகத்தில் மிகப்பிரபலம். மறைந்த நடிகர் மாரிமுத்து தனது ஆரம்ப காலங்களில் ...

கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள ஸ்ரீ ராம் நகர், 7வது வீதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்,எல் ஐ சி ஏஜெண்டாக வேலை பார்த்து வருகிறார் . இவரது மகன் பிரவீன் ( வயது 21) சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி. இ. 4-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி கேம்பஸ் இன்டர்வியூவில் ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-கோவை மாநகரில் சில பகுதிகளில் அரசியல் கட்சிகள் மற்றும் எதிர அமைப்புகள் சார்பில் சுவரொட்டிகளும், போஸ்டர்களும், போட்டி சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு வருகிறது. எனவே கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் ஒட்டப்படும் சுவரொட்டிகள் சட்டம்- ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆட்சேபிக்குமான கருத்துக்கள் இருக்கும் பட்சத்தில் ...

இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், களிமண்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட குத்துக்கல்வலசை கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் கிராம மக்களை நேரில் சந்தித்து அரசின் திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து கேட்டறிந்தார். மேலும் பல்வேறு துறையின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள் தகுதியுடைய பயனாளிகள் விண்ணப்பித்து அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற ...

சென்னை: முதல்வர் பதவியை பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விட்டுக்கொடுத்து சமூக நீதி, சமத்துவத்தைப் பாதுகாக்க மு.க.ஸ்டாலின் தயாராக இருக்கிறாரா என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றி பேசிய விவகாரத்தில், பாஜகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, அச்சுறுத்தல் விடுத்து வரும் நிலையில், தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான ...

திருப்பூர் மாவட்டம், தாராபுரம், பொள்ளாச்சி சாலை சி.எஸ்.ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிஷப் தார்ப் மாணவர் விடுதி வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 24 மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இவர்களுக்கு பாதுகாவலாராக கோவை மாவட்டம், வால்பாறை பாராளை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த, இஸ்ரவேல் மகன் வினித்குமார் (25), என்பவரை விடுதி காப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ...

நீதிமன்ற உத்தரவின் படி மறுகுடியமர்வு செய்யப்பட உள்ள தெங்குமரஹாடா கிராமத்தில் வனத்துறை கூடுதல் முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு ஐஏஎஸ் ஆய்வு. மறுகுடியமர்வு செய்யப்படும் குடும்பங்களுக்கு பவானிசாகரில் வீட்டுமனை பட்டா வழங்க இடம் தேர்வு.. சத்தியமங்கலம்: முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் மாயாற்றின் கரையில் அமைந்துள்ள தெங்குமரஹாடா வன கிராமத்தில் வசிக்கும் மக்களை வெளியேற்றி ...

தஞ்சை ஈஸ்வரி நகர் பகுதியில் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் சென்ற இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய் சம்பவ இடத்திலேயே பலியானார். இரண்டு குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி- பொதுமக்கள் சாலை மறியல்.. தஞ்சை சுந்தரம் நகர் பகுதியை சேர்ந்தவர் செரீனா பேகம் ...