இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் இன்று திடீர் தாக்குதல் நடத்தின பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களின் திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ளனர் மேலும் போர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போருக்கு தயார் என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது, ...
கோவை சுந்தராபுரம் மாச்சம் பாளையம் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் ( வயது 68) நேற்று இவர் சுந்தராபுரம்- பொள்ளாச்சி மெயின் ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக வேகமாகவந்த ஸ்கூட்டர் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்தார் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில். சேர்த்தனர்.அங்கு சிகிச்சை அளித்தும் ...
டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருடைய வாகன ஓட்டுநர் உரிமமும் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் வெளியிட்டிருக்கிறார். டிடிஎஃப் வாசன் பிரபல யூடிபராக இருந்து வந்தார். பைக் ஸ்டண்டுகள் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை ஈர்த்த அவர், அண்மையில் காஞ்சிபுரம் அருகே பைபாஸில் ...
பரந்து விரிந்து தண்ணீர் பாய்ந்தோடுவதை பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும் என அனைவரும் போற்றும் மேட்டூர் அணையின் தற்போதைய நிலை மிக மிக மோசமாக உள்ளது. அணை தற்போது கரடுமுரடாகக் காட்சியளிக்கிறது. பாறைகள், ஆங்காங்கே திட்டுகள், வெடித்து பிளவுபட்ட நிலப்பரப்புகளாகவும் மேட்டூர் அணை மாறியிருக்கிறது. வழக்கமாக அக்டோபர் மாதத்தில் அணைகளில் தண்ணீர் ததும்ப காணப்படும். ஆனால் ...
விமான நிறுவனங்கள் தன்னுடைய வருமானத்தில் 45 சதவீதத்தை எரிபொருளுக்காகவே செலவு செய்யப்படுகிறது. மேலும் எரிபொருளின் விலை கடந்த மூன்று மாதங்களாக உயர்வை சந்தித்து வருகிறது. இந்நிலையில் எரி பொருள் விலை உயர்வு காரணமாக முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் நேற்று முதல் விமான கட்டணத்தை ரூ. 300 முதல் ரூ.1000 வரை உயர்த்தி உள்ளது. ...
நீலகிரி மாவட்டம்: வேளாண்மைத்துறை டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு நினைவஞ்சலி கூட்டம் உதகை எஸ.ஆர்டி.எஸ். மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர், அனிதா ஹரிஹரன் தலைமை தாங்கினார். விழா முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் சுந்தரிராஜூ அனைவரையும் வரவேற்று பேசினார். தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் நெஸ்ட் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான சிவதாஸ் சிறப்பு விருந்தினராக ...
இன்று அதிகாலை 3:05 மணியளவில் மும்பையில் உள்ள கோரேகான் வெஸ்டில் உள்ள மைதானம் மற்றும் ஐந்து மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 7 பேர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த சம்பவத்தில் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர். அதிகாரிகள் கூறுகையில், எம்ஜி சாலையில் உள்ள ஜெய் பவானி ...
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்கப்படுமா என பொதுமக்களின் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில், அக்டோபர் 4 ஆம் தேதி முதல் ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கூட்டம் நடைபெற்ற நிலையில் பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் முடிவுகள் குறித்து இந்த கூட்டத்தில் ...
தஞ்சை புறவழிச்சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த செடிகள் மண்டிய பகுதியில் கால்கள் கட்டப்பட்டு,, அரை நிர்வாண கோலத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாதாக்கோட்டை பைபாஸ் சாலையை ஓட்டி உள்ள அடர்ந்த செடிகள் மண்டிய பகுதியில் இருந்து துர்நாற்றம் அடிப்பதாக தமிழ்ப் பல்கலைக்கழக ...
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தனியார் மஹாலில் உணவகம் உரிமையாளர்களுடன் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி லிங்கவேல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இக்கூட்டத்தில் உணவகம் குறித்த சுய மதிப்பிட்டு(Self Audit Form) படிவத்தை ராமேஸ்வரம் உணவக உரிமையாளர்கள் விண்ணப்பித்து சமர்பிக்க வேண்டும் கடைகளில் கொசு ஒழிப்பு மேற்கொண்டு டெங்கு போன்ற நோய்களில் இருந்து வரக்கூடிய ...













