பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை: சென்னை – வேலூர் நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே உள்ள தாமல் பகுதியில் வேகமாகவும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனத்தை இயக்கி விபத்துக்குள்ளானதாக பாலுச்செட்டி சத்திரம் காவல் துறையினர் பதிந்த வழக்கில், பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் என்கிற ...
பொள்ளாச்சி வனச்சரகம் சேத்துமடை மேற்கு பிரிவு போத்தமடை, அய்யப்பன் கோவில் சரக பகுதியில் வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர் . அப்போது அங்கு சிறுத்தை புலி ஒன்று இறந்து கிடந்தது தெரிய வந்தது. இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர் ராமசுப்பிரமணியம், துணை இயக்குனர் பார்க்கவ தேஜா ஆகியோருக்கு ...
கோவையில் சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது வாகனம் மோதி விபத்து ஏற்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 21 மாதங்களில் 110 பேர் இறந்துள்ளனர். இதில் கடந்த ஆண்டு 72 பேர், இந்த ஆண்டு 38 பேர் என மொத்தம் 110 பேர் இறந்துள்ளனர்..பஸ் மோதி விபத்தில் 22 பேரும், கார் ...
கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையத்துக்குள் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 60 வயது இருக்கும் அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிங்கநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார் ?எப்படி செத்தார்? என்று ...
கோவை : கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள பள்ளிபுரம், கள்ளிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் .இவரது மகன் ரினில் குமார் ( வயது 35) இவர் கோவை பெரிய கடை வீதி பகுதியில் உள்ள நகைப் பட்டறையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அந்த பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். இவர் பெங்களூரை ...
கோவை: ஒடிசா ரூர்கேலா ஸ்டேஷன் யார்டில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடப்பதால், 2 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.ரயில் எண் (03358) கோவையிலிருந்து இன்று நள்ளிரவு, 12:50 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக பரவுனி செல்லும் சிறப்பு ரயில், 4ம் தேதி மற்றும் 11ம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.ரயில் எண் (03357) ...
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அலைவாய்கரைவாடியை சேர்ந்த தர்மராஜ் மகன் சிவமுனி, 37 இவர் கீழக்கரையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவர் பலருக்கு பண உதவி செய்து வந்தார். அப்பணத்தை திரும்ப வசூலிக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம் சாப்பிட்டுவிட்டு கீழக்கரை கடற்கரைக்கு சென்றார். அங்குள்ள ஜெட்டி பாலத்தில் இருந்து ...
மெட்ரோ ரெயிலில் கடந்த செப்டம்பர் மாதம் 84 லட்சத்து 37 ஆயிரத்து 182 பேர் பயணம் செய்து உள்ளனர் அதிகபட்சமாக கடந்த மாதம் 15-ந் தேதி 3 லட்சத்து 37 ஆயிரத்து 586 பேர் பயணித்தனர்.. கியூ.ஆர். குறியீட்டை பயன்படுத்தி 32 லட்சத்து 54 ஆயிரத்து 175 பயணிகளும், பயண அட்டைகளை பயன்படுத்தி 43 லட்சத்து ...
கோவை மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) செல்வ சுரபி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில் வேகத்தடை அமைப்பது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையாக விண்ணப்பிக்க வேண்டும் ‘அதன் பின்னர் மாநகராட்சி நிர்வாகம் வேகத்தடை அமைப்பதற்கு உரிய சாத்திய கூறுகள் உள்ளனவா? என்பதை ஆய்வு செய்து உரிய சாத்திய கூறுகள் இருப்பின் ...
கோவை சௌரிபாளையம் கம்பன் கலைக்கூட 5-ம் ஆண்டு விழா, காந்தி ஜெயந்தி விழா, ஒற்றையடி பாதை கவிதை நூல் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா சண்முகப்பிரியா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. கம்பன் கலைக்கூட செயலாளர் சந்திர பிரியா வரவேற்றார். துணைத் தலைவர் ரவீந்திரன் முன்னிலை வகித்த விழாவில் , கோவை சிறைச்சாலை துணை கண்காணிப்பாளர் ...













