ரெயிலில் சிக்கி ஒருவர் பலி.. கோவை போத்தனூர் – இருகூர் இடையே ரயில் தண்டவாளத்தில் நேற்று ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். அவருக்கு 45 வயது இருக்கும். இது குறித்து போத்தனூர் ரயில்வே போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார்சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் ...
திருமணம் நிச்சயக்கப்பட்ட நாளில் மணப்பெண் தூக்கில் தற்கொலை.. கோவை சுந்தராபுரம், மாச்சம் பாளையம் ரோட்டை சேர்ந்தவர் பொன்னுசாமி, இவரது மகள் சரண்யா (வயது 26) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் .இவருக்கு நேற்று திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையொட்டி அவரது பெற்றோர்கள் பல்லடத்தில்உள்ள பொங்காளி அம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கிருந்து சரண்யாவுக்கு போன் செய்தபோது போன் ...
கோவை துடியலூர் ஜி. என். மில். அன்னை கார்டன் அருகே அழுகிய நிலையில் ஒருவர் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இறந்தவர் தூத்துக்குடி மாவட்டத்தை தினகரன் ( வயது 49) என்பது தெரிய வந்தது. இவர் சூலூர் அருகே ...
கோவை அருகே உள்ள சூலூர் அய்யாவுதேவர் வீதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஸ்ரீஜித்( வயது 33) இவரது தந்தை ராதாகிருஷ்ணன் ( வயது 66) தாயார் பூங்கொடி ( வயது 53) ஆகியோர் அப்பகுதியில் உள்ள திருமூர்த்தி பிள்ளை வீதியில் வசித்து வந்துள்ளனர். ஸ்ரீஜித்தும் அவரது தம்பி சரத்தும் தினமும் காலையில் சென்று பெற்றோர்களை பார்த்து ...
கொழும்பு: இலங்கை கடற்படையால் 14ம் தேதி சிறை பிடிக்கப்பட்ட 12 ராமேஸ்வர மீனவர்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் வரும் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து ஆணையிடப்பட்டுள்ளது. எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட 12 மீனவர்களும் இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ...
முழு நேர குழந்தை தொழிலாளர்களாக மாறிய பனை தொழிலாளர்களின் பிள்ளைகள்- ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்..!
பனை தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி பெறுவது மிகவும் சிரமமாக உள்ளதால், 13 சதவீதம் பேர் முழுநேர குழந்தை தொழிலாளராக மாறிவிட்டனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில், புலம்பெயர்ந்த பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரம், குழந்தைகளின் கல்வி மற்றும் சுகாதாரம் மறுக்கப்படுவது குறித்து மாநில பனை தொழிலாளர்கள், கைவினைஞர்கள் சங்கம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சென்னை பத்திரிகையாளர் ...
காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை… வெளிநாட்டு பயங்கரவாதிகளின் ஊடுருவல் 4 மடங்கு அதிகரிப்பு..!
ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் தேடுதல் வேட்டையின்போது மேலும் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் இந்திய ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய எல்லைப் பகுதிக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், எல்லை ...
கடந்த வாரம் 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை தங்கம் விலை அதிகரித்த வண்ணம் இருந்தது. அதன்பின் இறங்கு முகமாகவும், ஏறுமுகமாகவும் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை கிராம் ஒன்றிற்கு 45 ரூபாய் அதிகரித்து பவனுக்கு 360 ரூபாய் அதிகரித்துள்ளது. 22 காரட் தங்கம், கடந்த 18-ந்தேதி ஒரு கிராம் 5,565 ரூபாய்க்கும், 19-ந்தேதி ...
கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியது. கொரோனாவால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர், கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். 2-வது அலை, 3வது அலை என உலகை அச்சுறுத்திய கொரோனா பரவல் படிப்படியாக கட்டுக்குள் வந்தது. பின்னர் உலகம் கொரோனாவில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இந்த ...
நாகப்பட்டினம்: 40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது. பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை (அக். 14) தொடங்கி வைத்தார். நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை (அக். 14) காலை 8 ...











