யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை – வேலூர் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் வேகமாகவும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் இரு சக்கர வாகனத்தை இயக்கி, விபத்துக்குள்ளானதாக பாலுச்செட்டி சத்திரம் போலீசார் பதிந்த வழக்கில், யூடியூபர் டிடிஎஃப் வாசன், செப்டம்பர் 19-ம் தேதி கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ...

தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும், அந்த அளவிற்கு பட்டாசுகளை சிறுவர்கள் முதல் பெரியர்கள் வரை வெடித்து கொண்டாடுவார்கள். அதிகளவு பட்டாசு வெடிப்பதால் சுற்று சூழல் மாசுப்படுவதால் பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பட்டாசுகளை வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவ்வரை கடந்த ...

பெங்களூரு, : கர்நாடக தலைநகர் பெங்களூரில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெங்களூரில் ஏற்கனவே டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதை தடுக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வைரஸ் காய்ச்சல் தாக்கி வருகிறது. இந்த வைரஸ் ...

கேரள மாநிலம் கோட்டையம் பக்கம் உள்ள நெல்லூர் வழிய விடில் பகுதியைச் சேர்ந்தவர் பேபி ஜான் (வயது54) இவர் சூலூர் விமானப்படை தளத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அங்குள்ள விமானப்படை குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று இவர் கோவை -திருச்சி ரோட்டில் காங்கேயம் பாளையம் ஐயப்பன் கோவில் அருகில் ரோட்டை கடந்தார். அப்போது அந்த ...

கோவையில் இருந்து மும்பைக்கு மற்றொரு விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கவுள்ளது. இதனால் இங்கிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு 20 மணி நேரத்தில் செல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது. கொங்கு மண்டல தொழில் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று மும்பைக்கு மற்றுமோர் விமான சேவையை ஏர் இந்தியா துவக்கவுள்ளது. வருகிற டிச.,15 லிருந்து இந்த விமானம், வாரம் ...

கோவை சரவணம்பட்டி கரட்டுமேடு பகுதியில் உள்ள ரத்தனகிரி மலையில் அருள்மிகு முருகன் கோவில் உள்ளது.கோவில் மலை பாதையில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. இது குறித்து கோவில் நிர்வாகி புகழேந்தி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .போலீசார் அங்கு வந்து சோதனை நடத்தினார்கள். அப்போது மலைப்பாதையில் காட்டுக்குள் ஒரு ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது ...

மின் அட்டையுடன் ஆதார் இணைக்க கட்டாயம் என்ற தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவுக்கு 6 வாரத்தில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. முதல் 100 யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் ...

மதுரை கோரிப்பாளையம் பசும்பொன் தேவர் திருமகனார் சிலைக்கு அவரது 116 வது ஜெயந்தி மற்றும் 61 வது குரு பூஜையை முன்னிட்டு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் உடனிருந்தார். அப்போது பிரமோத் சாவந்த் கூறுகையில், இந்திய சுதந்தர வரலாற்றில் தமிழகத்தைச் ...

கேரளா மாநில எர்ணாகுளம் இடத்தில் கிறிஸ்தவர்களின் யூத வழிபாட்டு தளத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் காரணமாக நீலகிரி கூடலூர் கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள 10 சோதனை சாவடிகளும் உசார்படுத்தப்பட்டு காவலர்கள் வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்,மேலும் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. சுந்தரவடிவேல் நேரில் சென்று பார்வையிட்டு கேரள மாநில எல்லையை ...

கோவை இருகூர் சர்ச் வீதியில் வசிப்பவர் மருதுபாண்டியன்(வயது 50) இவரது வீட்டில் 10’நீளம் 5’அகலம் 7’ஆழம் உள்ள தண்ணீர் தொட்டி உள்ளது. இதன் உட்புறம் வர்ணம் பூச சுக்ரீவ் (வயது 20) மற்றும் வீட்டு உரிமையாளர் .மருது பாண்டியன் (வயது 43) ஆகியோர் இறங்கினார்கள். அப்போது விஷவாயு தாக்கி மயங்கினார்கள். மயங்கிய நிலையில் கிடந்தவர்களை தீயணைப்பு ...