தூத்துக்குடிக்கு திருச்சி மாவட்டத்திலிருந்து முதல்கட்டமாக ரூ.7.67 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. இரண்டாவது கட்டமாக ரூ.5.45 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதில், பிரட், பிஸ்கெட், பால் பவுடா், தண்ணீா் பாட்டில்கள், ரொட்டிகள், நாப்கின், மெழுகுவா்த்தி, தீப்பெட்டி, கொசுவா்த்தி, படுக்கை விரிப்புகள், தலையணை, துண்டு, கோரைப் பாய் உள்ளிட்ட ...
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட பச்சமலை எஸ்டேட் தனியார் சூடக்காடு பகுதியில் மனித வன உயிரின மோதல் தடுப்பு குழுவினர் நேற்று காலை யானைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியில் குட்டியானை ஒன்று உயிரிழந்து கிடந்ததை கண்டறியப்பட்டு ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட ...
திமுக அரசின் செயல்பாட்டை தமிழக பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அண்ணாமலைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் மாதம் கைது செய்தது. சுமார் 6 ...
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை 11 மணிக்கு முதியவர் ஒருவர் புகார் மனு கொடுக்க வந்தார்.மனுவுடன் நின்று கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார்.அவரை சிகிச்சைக்காக கோவைஅரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் இறந்தார்.விசாரணையில் அவரது பெயர் பாலசுப்பிரமணியம் ( வயது 83) பூ மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.இது குறித்து ...
கோவை வடவள்ளி அருகே உள்ள லிங்கனூர், அண்ணா நகரை சேர்ந்தவர் சரவண பாரதி ( வயது 35 )குடிப்பழக்கம் உடையவர். திருமணம் ஆகிகருத்து வேறுபாடு காரணமாக மனைவியைவிட்டு பிரிந்து தனியாக வாழ்கிறார்.. இவர் நேற்றுஅங்குள்ள அன்னை வேளாங்கண்ணி நகரில் வசிக்கும் தனது நண்பர் சரவணகுமார் வீட்டுக்கு விருந்துக்கு சென்று இருந்தார். விருந்து முடிந்து படிக்கட்டு வழியாக ...
பாதிக்கப்பட்ட பகுதிகளை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள்த்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ் இ.ஆ.ப., அவர்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் (சென்னை) கீதா, தலைமைப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சந்திரசேகர் (சென்னை), தலைமைப் ...
புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 13-ம் தேதி 2 இளைஞர்கள் அத்துமீறி வண்ணப் புகை குண்டுகளை வீசியது தொடர்பாக எதிர்க்கட்சிகள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். மக்களவை நேற்று காலையில் கூடியதும், நாடாளுமன்றத்தில் அத்துமீறல் நடந்தது குறித்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சியினர் ...
கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , அங்கு மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். தென் தமிழகத்தை புரட்டிப்போட்ட கனமழையால் ரெயிலில் சுமார் 500 பயணிகள் சிக்கி தவித்து வருகின்றனர். நேற்றிரவு 8.40 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி பயணிகளுடன் ரெயில் கிளம்பியது. சுமார் 21 மணி நேரத்தை கடந்தும் நகர ...
தேனி: 71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியுள்ளதால் 3வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் வைகை அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்துள்ளது. தற்போதுள்ள சூழலில் வைகை ...
சென்னை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு சிக்கி தவிக்கும் மக்களை மீட்க ராணுவம், கடற்படை, விமானப்படை உள்ளிட்ட முப்படைகளும் ஈடுபட உள்ளது. சென்னையில் மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் பெருமழை கொட்டி தீர்த்தது. 36 மணி நேரம் இடைவிடாது பெய்த மழையால் மாநகரமே வெள்ளத்தில் மிதந்தது. இந்த மழை பாதிப்பில் இருந்து சென்னை மீண்டு வந்த ...













