கோவை டவுன்ஹால் பக்கம் உள்ள தியாகிய குமரன் மார்க்கெட்டில் ஏராளமான காய்கறி மற்றும் மளிகை கடைகள் உள்ளது.இங்கு தினமும் ஏராளமானவாகனங்களும்,வியாபாரிகளும் வந்து செல்கிறார்கள். பெரிய கடை வீதி காவல் நிலையத்துக்கு உட்பட்ட இந்த பகுதியில் குற்ற சம்பவங்கள்நடைபெறாமல் தடுக்க ரூ2 லட்சம் செலவில் கழிவறை வசதியுடன் கூடிய புதிய புறக்காவல் நிலையம் கட்டப்பட்டது. இதன் திறப்பு ...
கோவை போத்தனூர் ரயில்வே காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தவர் காளியப்பன் .அவர் கடந்த 20 14 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10-ந்தேதி இரவு பணியை முடித்துக் கொண்டு காலை 5 மணி அளவில் தன்னுடன் பணியாற்றி வந்தபெண் போலீஸ் சசிகலா என்பவருடன் போத்தனூர் மெயின் ரோட்டில்மைக்கல் அருகே நடந்து சென்றார் .அப்போது ...
டெல்லியில் உள்ள சாணக்கியபுரி தூதரக வளாகத்தில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே செவ்வாய்கிழமை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகில் அமைந்துள்ள மத்திய இந்தி பயிற்சி நிறுவனத்திற்கு வெளியே உள்ள பச்சை நிற பெல்ட் பகுதியில் குண்டு வெடிப்பு நடந்த உடனேயே, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, ...
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. கொரோனா பெருந்தொற்று உருமாற்றமடைந்து கொண்டே இருக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக பணிபுரிந்த டாக்டா் சௌமியா சுவாமிநாதன் கூறியிருந்தாா். அதனை உறுதிபடுத்தும் வகையில் ஜெ.என்.1 வகை தொற்று தற்போது இந்தியாவில் ...
கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டிகோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஓட்டல் அதிபர்கள், மானேஜர்களுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று பேட்டி. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாநகரில் புத்தாண்டு தினத்தை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட, தவறுகள் நடக்காமல் தடுக்க சிறப்பு ஏற்பாடுகள் ...
தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள நிவாரண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தக்ஷின் பாரத் பகுதிக்கு உட்பட்ட மெட்ராஸ் ரெஜிமென்ட் மையத்தின் மூன்று குழுக்கள், தாமிரபரணி ஆற்றின் தெற்கே மீட்புப் பணிகளை முடித்தன. இக்குழுவினர் 26 பொதுமக்களுக்கு மருத்துவ உதவியும், சேத்திக்குவைத்தான், ஷரஞ்சா, ராஜபதி, அங்கமங்கலம் மற்றும் தூத்துக்குடி நகரில் 3000 நபர்களுக்கு உணவுப் பொட்டலங்களும் வழங்கினர். ...
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கருமலை எஸ்டேட் டீத்தூள் கடை முதல் அக்காமலை எஸ்டேட் வரை சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு வால்பாறை நகராட்சி மூலம் குறுகிய தார் சாலையை மறுசீரமைக்கும்பணி சுமார் ஒரு கோடியே தொண்ணூறு லட்சம் மதிப்பில் நடைபெற்றது இப்பணியால் சாலையின் இரு ஓரங்களிலும் ...
மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் தொழில்துறை கூட்டமைப்பினர் மனித சங்கிலி போராட்டம். தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் சார்பில் திருச்சி ஒருங்கிணைப்பாளர் முகில் ராஜப்பா மற்றும் நிர்வாகிகள் மோகன், திருமுருகன், இளவேந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது தமிழக அரசு சென்ற ஆண்டு ...
கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள குன்னத்தூராம்பாளையத்சேர்ந்தவர் செல்வராஜ், (வயது 49)கூலித் தொழிலாளி. இவர் நேற்று தனது மகன் பிரனேசுடன் (வயது 12) மொபட்டில் கோவை- அன்னூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். குன்னத்தூர் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாகவந்த தண்ணீர் டேங்கர் லாரி இவர்கள் சென்ற மொபட் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் ...
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு உறவினர் வீட்டுக்கு வந்த போது பரிதாபம். கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்தவர் ஜோசப். இவரது மகன் சால்வீன் ஜோசப் ( வயது 15) இவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகதுடியலூர் கதிர் நாயக்கன்பாளையத்தில் உள்ள சி.ஆர்.பி.எப். குடியிருப்பில் வசிக்கும்ஜோசப் மனைவியின் அண்ணன் வீட்டுக்கு வந்திருந்தனர். ‘நேற்றுஅங்குள்ள மொட்டை மாடியில் சிறுவர்களுடன் சால்வின்ஜோசப் விளையாடிக் கொண்டிருந்தான்.அப்போது ...













