தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளிநாட்டிற்கு பயணிக்கும் பலர் திருச்சி விமான நிலையத்தை முக்கியமாக பயன்படுத்தி வரும் நிலையில் திருச்சி புதிய மேம்படுத்தப்பட்ட விமான நிலையம் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் காணொளி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. அதையடுத்து கொரோனா ...
சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாநிலம் முழுவதும் டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் மேற்பார்வையில் அனைத்து மாநகர கமிஷனர்கள், 4 மண்டல ஐஜிக்கள், டிஐஜிக்கள், 38 மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் 1.20 லட்சம் போலீசார் நேற்று முன்தினம் முதல் நேற்று அதிகாலை வரை விடவிடாமல் ...
பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்பவர்களும், இறக்குமதி செய்பவர்களுடன் விலைப்பட்டியலில் ஒட்டு மொத்த விலையுடன் ஒரு கிலோ அல்லது ஒரு லிட்டர் விலையையும் குறிப்பிட வேண்டும். இந்த புதிய நடைமுறையை மத்திய அரசு நேற்று முதல் அமல்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இந்த நடைமுறை பலமுறை தள்ளி வைக்கப்பட்டது. நேற்று முதல் அது நடைமுறைக்கு வந்தது. அதன்படி ஒரு ...
கோவை ஜன 2 கோவை சவுரிபாளையம், வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் முருகநாதன் , இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மூத்த மகன் புகழேந்தி ( வயது 13 )அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு முருகநாதன் நேற்று தனது குடும்பத்தில் உடன் ஒரு டெம்போ வேனில் கோவை ...
கோவைமாநகர காவல்துறையும்,கோவை மாவட்ட காவல் துறையும் இணைந்து நடத்தும்.காவலர்களுக்கான 6 நாட்கள் யோகா பயிற்சிகோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் இன்று காலையில் தொடங்கியது.வருகிற 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை இந்த யோகா பயிற்சி நடக்கிறது.தினமும் காலை 6:45 மணி முதல் 7 45 மணி வரையோகா பயிற்சி நடக்கிறது.கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ...
தமிழக காவல்துறையில் ஐஜி ஆக பணியாற்றிய ஆனந்தகுமார் சோமானி தமிழ் சந்திரன் ஆகியோர் பதவி உயர்வு பெற்று ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளனர் போலீஸ் டி ஐ ஜி ஆக ஆக பணியாற்றிய டாக்டர் எம் எஸ் முத்துசாமி என் எம் மயில்வாகனன் எஸ் ராஜேந்திரன் எஸ் ராஜேஸ்வரி எஸ் லட்சுமி டாக்டர் பி சாமுண்டீஸ்வரி வி ஜெயஸ்ரீ ...
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துசாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:- கோவை மாநகரில்அனுமதி பெறாமல் அரசு அலுவலக சுவர்கள், மேம்பாலங்கள்,உள்ளிட்ட பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என்று மாநகராட்சி மற்றும் மாநகர காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.இதை மீறி கடந்த 27ஆம் தேதி கோவை மாநகர பகுதிகளில் அனுமதி ...
கோவை கரும்புக்கடை சுண்ணாம்பு காளவாய் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை உள்ளது..இங்கு ஒடிசாவைச் சேர்ந்த சரோஜூ பிரதன் (வயது 38) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.”நேற்று இவர் மருத்துவமனை படிக்கட்டில் ஏறும்போது தவறி விழுந்தார்.இதில் பலத்த காயம் ஏற்பட்டது. சூழ்ச்சிக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து ...
புத்தாண்டு கொண்டாட்டத்தை யொட்டி குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்களை பிடித்து ,அமர வைத்து அறிவுரை வழங்குவதற்காக கோவையில் பல்வேறு இடங்களில் காவல்துறையின் சார்பில் இப்படி கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.சுங்கம் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள கூடாரம். ...
ஆங்கில புத்தாண்டை யொட்டி ட்டி ஓடும் ரயில்களில் அனைத்து ரயில் நிலையங்களிலும் 1500 போலீசார் குவிப்பு அசம்பாவிதங்களை தவிர்க்க ரயில்வே போலீஸ் ஏடிஜிபி வனிதா முடிவு 1.1.2024 திங்கட்கிழமை ஆங்கில புத்தாண்டை ஒட்டி பொதுமக்கள் ஓடும் ரயில்களிலும் அனைத்து ரயில் நிலையங்களிலும் வந்து சென்றிட தமிழக ரயில்வே போலீஸ் ஏடிஜிபி வி வனிதா சிறப்பான ஏற்பாடுகளை ...













