உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தகவல். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவையில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டில் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளன. கடந்த ஆண்டில் 2 ஆதாய கொலைகள் நடந்தது .இந்த ஆண்டில் ஆதாய கொலை எதுவும் நடைபெறவில்லை. கடந்த ஆண்டு 187 வழிப்பறி ...
கோவை ரேஸ் கோர்சில்” ஒட்டல் பப்பீஸ் ” என்ற ஆடம்பர ஓட்டல் உள்ளது .இங்கு புத்தாண்டு தினத்தை ஒட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் பங்கேற்க சிவப்பிரசாத் என்பவர் தனது நண்பர்களுடன் அந்த ஓட்டலுக்கு சென்றார்.அரங்கத்தில் இடமில்லை நாளைக்கு வாருங்கள் என்று ஓட்டல் ஊழியர் பிரபாகரன் கூறினார்.அதற்கு அந்த கும்பல் அவரை தகாத வார்த்தைகளால் ...
கோவை மேற்கு தொடர்ச்சி மலையைஒட்டி உள்ள பொன்னூத்து பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன .அங்கு 50க்கும் மேற்போட்டு காட்டு யானைகள் உள்ளன .இந்த நிலையில் வரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கோவர்தன் , ரங்கசாமி ஆகியோரின் வாழைத்தோட்டங்களில் நேற்று 7 காட்டுயானைகள் குட்டியுடன் புகுந்தது. அங்கிருந்த 500க்கும் மேற்பட்ட வாழை ...
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டு கீழ அம்பிகாபரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து வயது 52 ஆட்டோ டிரைவர் ஆன இவர் கீழ அம்பிகாபரத்தில் தனது தாயார் சாந்தி மற்றும் தனது மனைவி விஜயலட்சுமி தனது இரு மகள்களான பிரதிபா ஹரிணி ஆகியோருடன் தனது சொந்த வீட்டில் வசித்து வந்துள்ளார் மேலும் பிரதீபா பகுதியில் உள்ள ...
கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள செல்லப்பம்பாளையம், சாமுண்டிபுரத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் சித்தார்த் ( வயது 6) அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் யு.கே.ஜி. படித்து வந்தான். நேற்று புஞ்சை புளியம்பட்டி= அன்னூர் ரோட்டில் உள்ள அய்யப்பன் கோவில் அருகே நடந்து சென்றான். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வேன் சிறுவன் மீது ...
SDPI கட்சியின் சார்பில் ஜனவரி 7ஆம் தேதி மதுரையில் நடைபெறும் வெல்லட்டும் மதச்சார்பின்மை என்னும் தலைப்பில் மதசார்பின்மை பாதுகாப்பு மாநாட்டு நடைபெற இருக்கின்றது அம் மாநாட்டின் விளக்க தெருமுனை கூட்டம் சூலூர் கலங்கள் நால்ரோடு சந்திப்பில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில்சூலூர் தொகுதி தலைவர் பைசல், மாநாட்டு விளக்கவுரை செயற்குழு உறுப்பினர் பஷீர் கிணத்துக்கடவு தொகுதி செயலாளர் ஷேக்பரீத் ...
இந்த நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் வருகின்ற 2024-ஆம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நேர அவசரம் தவிர்க்கும் பொருட்டும், அரசிதழ்களில் அறிவிப்புகள் வெளியிடும் பொருட்டும் எதிர்வரும் 2024-ஆம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான விண்ணப்பங்களை ...
மருத்துவமனை படிக்கட்டில்இருந்து தவறி விழுந்து காவலாளி பலி. கோவை ஜன1 கோவை கரும்புக்கடை சுண்ணாம்பு காளவாய் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை உள்ளது..இங்கு ஒடிசாவைச் சேர்ந்த சரோஜூ பிரதன் (வயது 38) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.”நேற்று இவர் மருத்துவமனை படிக்கட்டில் ஏறும்போது தவறி விழுந்தார்.இதில் பலத்த காயம் ஏற்பட்டது. சூழ்ச்சிக்காக கோவை அரசு ...
கோவை சிறையில் கைதிக்கு கஞ்சா சப்ளை செய்த தலைமை வார்டன் “சஸ்பெண்ட்'” கோவை ஜன 1 கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் .இந்த நிலையில் கோவை சிறை கைதிகளிடம் கஞ்சா புழக்கத்தில் இருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து சிறை போலீசார் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அறையாக சென்று ...
வீட்டின் முன் நிறுத்திய கார் திருட்டு. கோவை ஜன1 கோவை சவுரிபாளையம், கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் பிரான்சிஸ் ( வயது 49) மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார் .இவர் அவரது வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று விட்டார் .மாலையில்திரும்பி வந்து பார்த்தபோது காரை காணவில்லை, யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து ...













