காவல்துறையின் சார்பில் இப்படி கூடாரங்கள்…

புத்தாண்டு கொண்டாட்டத்தை யொட்டி குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்களை பிடித்து ,அமர வைத்து அறிவுரை வழங்குவதற்காக கோவையில் பல்வேறு இடங்களில் காவல்துறையின் சார்பில் இப்படி கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.சுங்கம் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள கூடாரம்.