கோவைமாநகர காவல்துறையும்,கோவை மாவட்ட காவல் துறையும் இணைந்து நடத்தும்.காவலர்களுக்கான 6 நாட்கள் யோகா பயிற்சிகோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் இன்று காலையில் தொடங்கியது.வருகிற 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை இந்த யோகா பயிற்சி நடக்கிறது.தினமும் காலை 6:45 மணி முதல் 7 45 மணி வரையோகா பயிற்சி நடக்கிறது.கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ...
தமிழக காவல்துறையில் ஐஜி ஆக பணியாற்றிய ஆனந்தகுமார் சோமானி தமிழ் சந்திரன் ஆகியோர் பதவி உயர்வு பெற்று ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளனர் போலீஸ் டி ஐ ஜி ஆக ஆக பணியாற்றிய டாக்டர் எம் எஸ் முத்துசாமி என் எம் மயில்வாகனன் எஸ் ராஜேந்திரன் எஸ் ராஜேஸ்வரி எஸ் லட்சுமி டாக்டர் பி சாமுண்டீஸ்வரி வி ஜெயஸ்ரீ ...
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துசாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:- கோவை மாநகரில்அனுமதி பெறாமல் அரசு அலுவலக சுவர்கள், மேம்பாலங்கள்,உள்ளிட்ட பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என்று மாநகராட்சி மற்றும் மாநகர காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.இதை மீறி கடந்த 27ஆம் தேதி கோவை மாநகர பகுதிகளில் அனுமதி ...
கோவை கரும்புக்கடை சுண்ணாம்பு காளவாய் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை உள்ளது..இங்கு ஒடிசாவைச் சேர்ந்த சரோஜூ பிரதன் (வயது 38) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.”நேற்று இவர் மருத்துவமனை படிக்கட்டில் ஏறும்போது தவறி விழுந்தார்.இதில் பலத்த காயம் ஏற்பட்டது. சூழ்ச்சிக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து ...
புத்தாண்டு கொண்டாட்டத்தை யொட்டி குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்களை பிடித்து ,அமர வைத்து அறிவுரை வழங்குவதற்காக கோவையில் பல்வேறு இடங்களில் காவல்துறையின் சார்பில் இப்படி கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.சுங்கம் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள கூடாரம். ...
ஆங்கில புத்தாண்டை யொட்டி ட்டி ஓடும் ரயில்களில் அனைத்து ரயில் நிலையங்களிலும் 1500 போலீசார் குவிப்பு அசம்பாவிதங்களை தவிர்க்க ரயில்வே போலீஸ் ஏடிஜிபி வனிதா முடிவு 1.1.2024 திங்கட்கிழமை ஆங்கில புத்தாண்டை ஒட்டி பொதுமக்கள் ஓடும் ரயில்களிலும் அனைத்து ரயில் நிலையங்களிலும் வந்து சென்றிட தமிழக ரயில்வே போலீஸ் ஏடிஜிபி வி வனிதா சிறப்பான ஏற்பாடுகளை ...
உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தகவல். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவையில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டில் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளன. கடந்த ஆண்டில் 2 ஆதாய கொலைகள் நடந்தது .இந்த ஆண்டில் ஆதாய கொலை எதுவும் நடைபெறவில்லை. கடந்த ஆண்டு 187 வழிப்பறி ...
கோவை ரேஸ் கோர்சில்” ஒட்டல் பப்பீஸ் ” என்ற ஆடம்பர ஓட்டல் உள்ளது .இங்கு புத்தாண்டு தினத்தை ஒட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் பங்கேற்க சிவப்பிரசாத் என்பவர் தனது நண்பர்களுடன் அந்த ஓட்டலுக்கு சென்றார்.அரங்கத்தில் இடமில்லை நாளைக்கு வாருங்கள் என்று ஓட்டல் ஊழியர் பிரபாகரன் கூறினார்.அதற்கு அந்த கும்பல் அவரை தகாத வார்த்தைகளால் ...
கோவை மேற்கு தொடர்ச்சி மலையைஒட்டி உள்ள பொன்னூத்து பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன .அங்கு 50க்கும் மேற்போட்டு காட்டு யானைகள் உள்ளன .இந்த நிலையில் வரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கோவர்தன் , ரங்கசாமி ஆகியோரின் வாழைத்தோட்டங்களில் நேற்று 7 காட்டுயானைகள் குட்டியுடன் புகுந்தது. அங்கிருந்த 500க்கும் மேற்பட்ட வாழை ...
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டு கீழ அம்பிகாபரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து வயது 52 ஆட்டோ டிரைவர் ஆன இவர் கீழ அம்பிகாபரத்தில் தனது தாயார் சாந்தி மற்றும் தனது மனைவி விஜயலட்சுமி தனது இரு மகள்களான பிரதிபா ஹரிணி ஆகியோருடன் தனது சொந்த வீட்டில் வசித்து வந்துள்ளார் மேலும் பிரதீபா பகுதியில் உள்ள ...













