கோவை மாநகர காவல் துறையில் குற்ற பதிவேடு கூடம் (சி.ஆர்.பி) உதவி கமிஷனராக பணியாற்றி வந்தவர் சதீஷ் (வயது 53 )இவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனால் அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது .இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .இந்த நிலையில் அவருக்கு சேலம் மருத்துவமனையில் “டயாலிசிஸ்” ...

கோவை அருகே உள்ள சுகுணாபுரம், செந்தமிழ் நகரை சேர்ந்தவர் பூமிநாதன் ( வயது 38) சென்ட்ரிங் தொழில் செய்து வந்தார்.இவர் வேலை இல்லாத நாட்களில் நாகராஜபுரம் குளத்தில் மீன் பிடிக்க செல்வார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் மீன் பிடிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை,இதுகுறித்து அவரது மனைவி நந்தினி சுந்தராபுரம் போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் ...

தமிழ்நாடுசீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம்இரண்டாம் நிலை காவலர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 185 பேருக்குகோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் 6 மாத பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது..இவர்களுக்கு துப்பாக்கி சுடுதல்,அணிவகுப்பு கவாத்து ,கலவரத்தை ஒடுக்குதல், கவாத்து, சட்டம் -ஒழுங்கு வகுப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது..இந்த பயிற்சி நிறைவு விழா மற்றும் அணிவகுப்பு போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் ...

வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் அயப்பாக்கம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனு கொடுத்த உடனே மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கரம் சைக்கிள்களை காரம்பாக்கம் கணபதி எம்எல்ஏ வழங்கினார் அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பூங்காவில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் குறை தீர்க்கும் முகாம் நடந்தது வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் கிரிஜா ...

திருச்சியின் மூத்த பத்திரிகையாளரும் அரசியல் சத்ரியன் ஆசிரியர் ஜாகீர் பாய் அவர்கள் மரணம் அடைந்து விட்டார்கள் நியூஸ் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பாக எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். ...

டிஜிட்டல் கிராப் சர்வே என்ற தொழில்நுட்ப பணி! வருவாய் நிர்வாக ஆணையரை கண்டித்து ஆத்தூர் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்.. டிஜிட்டல் கிராப் சர்வே பணியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் உடனடியாக ஈடுபட வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையர் ஓர் உத்தரவு பிறப்பித்து இருந்தது தொடர்பாக. இந்த உத்தரவை கண்டிக்கும் ...

தமிழ்நாடு அரசு கோரியுள்ள வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி, அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கோரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் “மிக்ஜாம்” புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, அதன் காரணமாக ...

அமெரிக்காவில் கோவிட் பெருந்தொற்று, பருவகால காய்ச்சல் மற்றும் பிற சுவாச நோய்களின் அதிகரிப்புக்கு மத்தியில், 4 மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள் மீண்டும் முகக்கவசம் அணிவதை கட்டாயாமாக்கி உள்ளன. நியூயார்க், கலிபோர்னியா, இல்லினாய்ஸ் மற்றும் மாசசூசெட்ஸில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகர சுகாதார ஆணையர் டாக்டர். அஷ்வின் ...

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்களை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்க்கப்படாத காரணத்தால் பேச்சுவாரத்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனையடுத்து வருகிற ...

போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஏற்கனவே கடந்த மாதம் வேலைநிறுத்தம் செய்ய இருப்பதாக நோட்டீஸ் வழங்கியிருந்தார்கள். போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி இருக்க வேண்டும். இன்னும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை அரசு பேசவில்லை. அதேபோன்று காலியாக இருக்கக்கூடிய காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கிட்டத்தட்ட 20000 பணியிடங்கள் காலியாக ...