விஜே பிரியங்கா என்றாலே தமிழகத்தில் யாருக்கும் தெரியாமல் இருக்காது. பல ஆண்டுகளாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். பிரியங்கா எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். மேலும் பிரியங்கா தேஷ்பாண்டே எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். அதில் பிரியங்கா சமீபத்தில் மும்பை சென்ற ...

உத்தரப்பிரதேசதில் புலிகள் சரணாலய பகுதியில் உள்ள சாலையில் 3 நண்பர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த போது, அவர்களை யானைக் கூட்டம் துரத்தும் வீடியோ சமூவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் துத்வா புலிகள் சரணாலய பகுதியில் விலங்குகள் அடிக்கடி கூட்டமாக செல்வது வழக்கம். அந்த வழியாக நண்பர்கள் 3 பேர் சென்றுள்ளனர். ...

திருச்சி மாவட்டத்தில் உள்ள புதூர் உத்தமனூர் தென்ன மர சோலையில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். பழனிவேல் தனது வீட்டில் 5 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் பழனிவேலுக்கு சொந்தமான பசுமாடு அடுத்தடுத்து மூன்று கன்று குட்டிகளை ஈன்றது. தற்போது பசு மாடும், கன்று குட்டிகளும் ஆரோக்கியமாக இருக்கிறது. பொதுவாக பசுமாடு ஒரு ...

திரைத்துறையில் நடிகர், நடிகைகள் காதல் வயப்படுவது பின் சில கருத்து வேறுபாடுகளால் அந்த உறவு பாதியிலேயே முறிவதும் சகஜமான ஒன்றாக இருந்துவருகிறது. காதலைத் தாண்டி அந்த உறவு திருமணத்தில் முடிந்தாலும் பலரது திருமணம் விவாகரத்தில் முடிவதையும் நாம் பார்க்கிறோம். ஆனால் தமிழ் திரைத்துறையில் இந்த ஜோடி விதிவிலக்கு என்றுதான் கூற வேண்டும். கோலிவுட்டில் அனைவரும் வியந்து ...

இந்தியா கிரிக்கெட் வீரர் விஜய்யின் லியோ பட பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் சினிமா பல்கலுக்கு நடனமாடி அதனை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் முதல் பாடலான நான் ரெடி ...

“நகைச்சுவை மன்ற கூட்டம்” மீனாட்சி மிஷன் மருத்துவமனை குளிர் அரங்கத்தில் நடைபெற்ற நகைச்சுவை மன்ற கூட்டத்தில் எழுத்தாளர் சோழ.நாகராஜன் அவர்களுக்கு மதுரை கலைவாணர் விருது என்.எஸ்.கே.படிப்பகம் தலைவர் கே.எம்.முத்துக்குமார், கவிஞர் ரா.ரவி, எஸ்.டி.சுப்பிரமணியன் இணைந்து வழங்கினார்கள்.  உடன் அக்ரி க.ஆறுமுகம், நகைச்சுவை மன்ற ஒருங்கிணைப்பாளர் இஸ்மத், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், ...

திருவண்ணாமலை மாவட்டத்தில் நல்லவன்பாளையம், சத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் லால்சலாம் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா தயாரிக்கும் படமான லால்சலாம் படத்தில் ரஜினிகாந்த் நடித்த வருகிறார். இந்நிலையில் கடந்த ஐந்து தினங்களாக திருவண்ணாமலை, நல்லவன்பாளையம், சத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லால்சலாம் படத்தின் ...

புதுடெல்லி: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை முன்னிட்டு தலைவர்கள் பலரும் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும், ...

பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான கருத்தரங்கம் சென்னை தண்டையார்பேட்டையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் திலகவதி, ஆதி லட்சுமி, லோக மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி, இன்று உலகத்தையே ஆட்டிப் படைக்கக்கூடிய ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுகின்றன. சாலையில் நடமாடும் காட்டு யானைகள் கர்நாடக மாநிலத்தில் ...