கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தாய்ப்பால் வார விழா நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். செயலாளர் மகேஷ் சந்தர் வரவேற்பு உரையாற்றினார். பொருளாளர் ஸ்டீபன் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக ...
நீலகிரி மாவட்டத்தில் சர்வதேச புலிகள் தினத்தினை முன்னிட்டு தேசிய பசுமை படை, உதகை அரசு மேல்நிலைப் பள்ளியில் புலிகள் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் நீலகிரி உயிர்ச்சூழல் காப்பகத்தின் அறிமுக புத்தகத்தினை மாணவர்களுக்கு வழங்கி தலைமை தாங்கி பேசுகையில் மாணவர்கள் அறிவியல் அறிவினை மேம்படுத்துவது அவசியம்.புலிகள் தங்கள் வாழ்நாளில் ...
தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குனர் அபினேஷ்குமார் ஆணைப்படி வடமண்டல இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் அறிவுறுத்தலின்படி மாவட்ட அலுவலர் சென்னை புறநகர் தென்னரசு அறிவுரைப்படி ஆவடி நிலைய அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நிலைய பணியாளர்களுடன் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம், ஆவடி நிலையை எல்லைக்குட்பட்ட 1-வது தெரு காமராஜர் நகர் ,ஆவடி ...
கோவை: இன்று ஆடி மாதம் 18 வது தினம். ஆடி பெருக்கு நாளாகிய இன்று நகை வாங்கினால் நகை பெருகும் என்ற ஐதீகம் உள்ளது. இதையடுத்து கோவை பெரிய கடை வீதி, ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, காந்திபுரம் கிராஸ் கட் ரோடு, 100 அடி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் காலையில் இருந்தே மக்கள் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 டன் எடையுள்ள காய்கறிகள் எரிந்து சேதமடைந்தது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நஞ்சப்ப கவுண்டன் புதூர் பகுதியில் வசிக்கும் துரைசாமி என்பவர் பிரபல தனியார் நிறுவனத்திற்கு தனது குடோனை வாடகைக்கு விட்டுள்ளார். அந்த தனியார் நிறுவனம் சுற்றுவட்டார பகுதிகளில் கொள்முதல் செய்யும் வாழைக்காய், ...
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே உள்ள நொய்யல் ஆற்றங்கரையில் அம்மாவாசை ஆடி 18 போன்ற நாட்களில் முன்னோர்களை நினைவாக திதி நடக்கும் வழக்கம் போல இந்த ஆண்டு நொய்யல் ஆற்றங்கரையில் படித்துறையில் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தினார்கள். அந்த நிகழ்ச்சியில் போதுமான அடிப்படை வசதிகளை இந்து சமய அறநிலைத்துறை செய்து ...
தஞ்சாவூர் பாரம்பரிய கலைகள் மற்றும் கலாச்சார கழகம்,தஞ்சாவூர் பாவுபிள்ளை பரதநாட்டியப் பள்ளி குழுவின் சார்பில் சங்கீத நாடக அகடாமி விருத்தாளர் கலைமாமணி தஞ்சாவூர் குரு ஹேரம்ப நாதன் அவர்களின் மாணவி செல்வி த.ராஜராஜேஸ்வரி பரதநாட்டிய அரங்கேற்ற விழா தஞ்சாவூர் சங்கீத மஹாலில் ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் முத்த ...
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜோதி பவுண்டேஷன் எண்ணற்ற சேவைகள் செய்து வருகிறது அந்த வகையில் பசியை போக்குவோம் மனிதம் காப்போம் என்ற தாரக மந்திரத்திற்கு ஏற்ப சாலையோரங்களில் ஆதரவுற்றவர்கள் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் தினசரி காலை உணவு வழங்கி இன்று வரை நடந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில . இன்று ஜோதி அறக்கட்டளை ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை ...
கேரள மாநில அரசு சார்பில் லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பருவ மழைக்கால லாட்டரிச் சீட்டு வெளியிடப்பட்டிருந்தது. பம்பர் பரிசு 10 கோடி ரூபாய் உள்ளிட பல பரிசுத் தொகைகளை கொண்ட இந்த லாட்டரித் திட்டத்தில் 27 லட்சம் டிக்கட்டுகள் அச்சிடப்பட்டன. ஒரு டிக்கெட் 250 ரூபாய் என விற்பனைச் செய்யப்பட்டது. லாட்டரி ...
தருமபுரி அன்னசாகரம் பகுதியில் தித்தி அப்பாவு முதல் தெருவில் உள்ள ஒரு வீட்டின் உள்ளே 3 அடி கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதையடுத்து தகவலின் பெயரில் தருமபுரி நிலையை அலுவலர் (போ) வெங்கடேஷ் தலைமையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு பணி துறையினர் மூணு அடி கொண்ட கண்ணாடி விரியன் ...













