திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில்  நடைபெற்ற 76-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, பல்வேறு துறைகளின் சார்பாக  191 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 80 இலட்சம் 32 ஆயிரத்து 846 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ...

கோவை வஉசி பூங்கா மைதானத்தில் நேற்று நடந்த சுதந்திர தின கொடியேற்று விழாவில் கலெக்டர் கிராந்தி குமார் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் கலெக்டர் மற்றும் மாநகர போலீஸ் துணை போலீஸ் கமிஷனர் சந்தீஷ் உள்ளிட்ட அதிகாரிகள் மூவர்ண பலூன்களை பறக்க விட்டனர் . இதில் சில பலூன்கள் காற்றில் உயரமாக ...

கோவை ஆக 14 நாடு முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வ உ சி பூங்கா மைதானத்தில் சுதந்திர தின விழா நடக்கிறது. இதில் கலெக்டர கிராந்தி குமார் கலந்து கொண்டு காலை 9 – 05 மணிக்கு தேசிய கொடி ஏற்றுகிறார். ...

மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி அத்திப்பட்டு கோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லாத்தம்மன் ஆலயத்தில் 23-ம் ஆண்டு ஆடித் திருவிழா ஆலய நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பால்குடம் எடுத்தல், ...

பவானிசாகரில்,கஞ்சி கலயம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பவானிசாகர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் ஆண்டு தோறும் ஆடிப்பூர விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, ஆடிப்பூர விழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கலச பூஜை, வேள்வி பூஜைகள் நடந்தன. இதனையடுத்து,மாலை 4 மணிக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி உருவப்படத்துடன் கஞ்சிக்கலய ...

கோவை : வருகிற 15ஆம் தேதி 76 -வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. .76வது சுதந்திர தின விழாவை குறிக்கும் வகையில் கோவை மாநகர காவல் துறையினர் பொதுமக்களுடம் இணைந்து 76 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் இன்று நடந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் இன்று அதிகாலை 5 – ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் ஊராளி மக்கள் சங்கம் மற்றும் பரண் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய உலக பழங்குடியினர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கடம்பூர் பஸ் நிலையத்தில் இருந்து பழங்குடி இன மக்கள் 300 க்கும் மேற்பட்டோர் பேரணியாக புறப்பட்டு  பேரணி டான் பாஸ்கோ மையத்தை சென்றடைந்தது. இதை ...

தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவிலுக்குட்பட்ட பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் சிவனனைந்த பெருமாள் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு 351 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கொடை விழாவை யொட்டி கடந்த வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் கால்நட்டு விழா நடைபெற்றது. செவ்வாய்கிழமை அன்று இரவு மழை வளம், நாட்டின் ஓற்றுமை, மனித ...

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 1994 – 1997 கல்வியாண்டில் பிஎஸ்சி இயற்பியல் பிரிவில் பயின்ற மாணவ மாணவியர்கள் சந்திப்பு நடைபெற்றது. முன்னாள் மாணவர் டாக்டர். கனக பிரபா ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காமராஜ் கல்லூரியில் பயின்று, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளில் பல முன்னணி நிறுவனங்களில் பணி புரிந்து வந்திருந்த ...

ஈரோடு மாவட்டம் சென்னிமலை சாலை முத்தம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் ஆடி 18 முன்னிட்டு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்பு திருமணத்தடை நீங்க ஏழு குழந்தைகளை அமர வைத்து திருமணம் ஆகாதவர்கள் அவர்களுக்கு பாத பூஜை செய்தனர் மற்றும் குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வரம் கேட்டு ...