தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிதம்பரம் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது இங்கு 6 முதல் 10 வகுப்பு வரை வகுப்புகள் செயல்படுகின்றன 170 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் . இங்கு கோவில்பட்டியைச் சேர்ந்த உஷா ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார் இவர் தற்போது வில்லிசேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இதனை ...

பிரதமர் மோடி இதயத்தால் தமிழர்: யாத்திரை விழாவில் அண்ணாமலை பேச்சு பிரதமர் இதயத்தால் தமிழர். தமிழ்நாட்டை மாற்றும் சக்தி இந்த யாத்திரைக்கு உள்ளது என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் ”என் மண், என் மக்கள்” என்ற கோஷத்துடன் 168 நாளில் 1,700 கி.மீ. தூர பாதயாத்திரை துவக்க ...

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி தாளமுத்துநகர், ஆத்தூர் மற்றும் குரும்பூர் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதுவரை 3298 “மாற்றத்தை தேடி” விழிப்புணர்வு கூட்டங்கள் காவல்துறையினர் மூலம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு சுமார் 93,847 பொதுமக்களிடம் உறுதிமொழி ...

திருப்பூர் மாவட்டம், குண்டடத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில், குண்டடம் வட்டார அளவில் பள்ளி குழந்தைகளுக்கு அடுப்பில்லா சமையல் போட்டி குண்டடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன. இதில் சுமார் 40க்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் சேடபாளையம் மாதிரிப்பள்ளி மாணவர்களும் இதில் கலந்து கொண்டு தனித்தனியே அவர்களின் ...

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் பகல் நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வழக்கம்.  ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை சத்தியமங்கலம் மைசூர் ...

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாலையில் பின்னி பிணைந்து நடனமாடிய பாம்புகள்.. பாம்புகளை தொந்தரவு செய்யாமல் சாலையில் நின்று வேடிக்கை பார்த்த வாகன ஓட்டிகள்.. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நந்திமங்கலம் செல்லும் சாலையில் நேற்று இரண்டு பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து நடனமாடிக் கொண்டிருந்ததை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பாம்புகளை தொந்தரவு செய்யாமல் ...

தமிழக முதலமைச்சரின் ஆணைகிணங்க மாவட்டம் தோறும் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. அதே போல், தஞ்சையிலும் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது . புத்தக கண்காட்சியில், கடந்த சனிக்கிழமையன்று பிரபல பேச்சாளர் ஞானசம்பந்தம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. இதில், தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் எலும்புமுறிவு நிபுணர் டாக்டர். பார்த்திபன்  கலந்து கொண்டு சிறப்புரை ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். நேற்று ஆடி வெள்ளிக்கிழமை என்பதால் காலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் ...

கோவை அருகே உள்ள சூலூர் சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 30) இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன் (யு.டி.எஸ்) என்ற நிதி நிறுவனத்தை தொடங்கினார்.இங்கு முதலீடு செய்தால் மாதந்தோறும் கூடுதல் வட்டி கொடுப்பதாகவும் அறிவிக்கப்பட்டது .இதை நம்பி கோவை மாவட்டம் அல்லாமல் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கேரளா, புதுச்சேரியை ...

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புதூரில் செயல்பட்டு வரும் கே.ஆர்.சாரதா அரசு மேல்நிலைபள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் வேண்டாம் போதை என்ற தலைப்பில் மாணவ – மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுது. கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ், நாலாட்டின்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் சுகாதேவி ஆகியோர் கலந்து கொண்டு போதையினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து, மாணவர்கள் நல்வழியில் ...