கைது செய்த சினிமா தயாரிப்பாளரை வழக்கறிஞர்கள் போராட்டத்திற்கு பிறகு விடுவித்த போலீஸ் … கரூர் மாவட்டம் நல்லிப்பாளையத்தை சேர்ந்தவர் பார்த்திபன் ( 31). இவர் சினிமா தயாரிப்பாளராக உள்ளார். இவர் மீது சென்னை ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி பொள்ளாச்சி மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் சினிமாவில் கதாநாயகியாக ...

கோவையில் யுவன் சங்கர் ராஜா இசைக் கச்சேரியில் கூட்ட நெரிசலில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து 10 பேர் காயம் கோவை சரவணம்பட்டியில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரியில் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசை நிகழ்ச்சியை காண வந்தவர்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. இந்த ...

பாட்னா – எர்ணாகுளம் விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.2.2 கோடி மதிப்பிளான போதை ஆயில் பறிமுதல் பட்னாவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரயிலில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரயில் திருப்பூர் – கோவை இடையே வந்த போது ரயில்வே குற்றப் புலனாய்வு அதிகாரிகள் ...

காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகள் இணையவழியில் வகுப்புகள் நடத்தி வருவதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அக்.10-ம் ...

போலி 2000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக பறிமுதல்: கோவையில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை… கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ் காலனியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் தங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த வீட்டை சோதனையிட்ட பொழுது ...

கொலை வழக்கில் கைதான ராக்கெட் ராஜாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பலத்த பாதுகாப்புடன் கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மஞ்சங்குளத்தை சேர்ந்த இளைஞர் சாமிதுரை(26) கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார் இந்த வழக்கில் ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள ...

கோவைப்புதூர் அருகே உள்ள குளத்துப்பா ளையத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 38). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி சாந்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சம்பவத்தன்று கனகராஜூம், அவரது நண்பரான புளியம்பட்டியை சேர்ந்த எலக்ட்ரிசீயனான வெங்கடேஷ் (31) ஆகியோர் பொள்ளாச்சி ராஜா மில் ரோட்டில் உள்ள லாரி அசோசியேசன் சங்க அலுவலகம் முன்பு அமர்ந்து மது ...

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாகக்களில் அங்கன்வாடிகளில் பணி வாங்கி தருவதாக கூறி ஏராளமான பெண்களிடம் தலா ரூ.50 ஆயிரம் வரை பெற்று கொண்டு ஏமாற்றி விட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண்கள் கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுதொடர்பாக ஆர்.டி.ஓ., மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பாடந்தொரை கிராமத்தில் கிராம நிர்வாக ...

கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள வேலாண்டிபாளையம் சின்னண்ண செட்டியார் வீதியைச் சேர்ந்தவர் ஜெயராம் .இவரது மகன் கிருஷ்ணன் என்ற அதிரச கார்த்திக் ( வயது 27) இவர் நேற்று அந்த பகுதியில் ஒரு வீட்டின் முன் படுத்திருந்த நாயை கொடூரமாக அடித்துக் கொன்றார். இது தொடர்பாக சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது.மிருகவதை தடுப்பு ...

பள்ளி-கல்லூரிகளுக்கு அருகே பீடி ,சிகரெட் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி பள்ளி கல்லூரிகளுக்கு அருகே பீடி சிகரெட் விற்பனை செய்யப்படுவதாக மாநகர காவல் துறைக்கு தகவல் வந்தது .போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் அங்குள்ள தெலுங்கு வீதியில் ஒரு மளிகை கடையில் திடீர் சோதனை நடத்தினார்கள். ...