இரு தரப்பினரிடையே மோதல்: இருவர் படுகாயம் – இருவர் கைது கோவை கண்ணப்பன் நகர் பகுதியில் நேற்று மாலை இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு தரப்பினர் மீதும் ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் தொடர்புடைய பாரத்சேனா அமைப்பை சேர்ந்த படையப்பா மற்றும் நந்தபிரகாஷ் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் ...
ஈரோடு மாவட்டம், பவானி லட்சுமி நகர், பைபாஸ் சாலையில் உள்ள காவிரி புதிய பாலத்தின் கீழே அடையாளம் தெரியாத நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பவானி காவல் நிலையத்திற்கு வாட்ஸ் ஆப் மூலம் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் பவானி போலீசார் விசாரிக்கையில் இறந்து போனவர் சேலம் மாவட்டம், இளம்பிள்ளை, இடகணசாலை, ராசி கவுண்டனூர் பகுதியை ...
கோவை மாவட்டம் அன்னூர் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அங்குள்ள ஒரு மேல்நிலைபள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அந்த மாணவிக்கும் அன்னூரைச் சேர்ந்த டிரைவர் பிரபாகரன் ( வயது 22 )என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது .இந்த நிலையில் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பிரபாகரன் ...
கோவையில் பாரதிய ஜனதா கட்சி மண்டல தலைவர் கடையில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு கோவை காந்திபுரம் 1 வது வீதி அருகே வேணி ட்ரேடர்ஸ் கடையை நடத்தி வருபவர் பாரதிய ஜனதா கட்சி ரத்தினபுரி மண்டல் தலைவர் மோகன். இவரது கடைக்கு இன்று காலை 9.30 மணி அளவில் மர்ம நபர்கள் கடையின் ...
திருப்பூர் மாவட்டம், 15 வேலம்பாளையம் ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்தவா் முஹமது அலமின் (53). இவர் சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு பணம், பொருள்கள் உள்ளிட்டவற்றை மோசடி செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கோவையில் ஒருவரிடம் தன்னை ஐ.ஏ.எஸ்.அதிகாரி எனக்கூறி ரூ.50 ஆயிரம் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் ...
பா.ஜ.க பிரமுகர்கள் வாகனங்கள் மீது தாக்குதல்: வாகனங்களை எரிக்க முயற்சி கோவை, பொள்ளாச்சி, குமரன் நகர் பகுதியில் பா.ஜ.க பிரமுகர்களின் வாகனங்கள் மீது தாக்குதல் எரி பொருள் வீசி வாகனங்களை எரிக்க முயற்சி. குமரன் நகர் பகுதியில் சுமார் 5000 மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதே பகுதியில் பா.ஜ.க வை சேர்ந்த பொன்ராஜ், சிவா ...
பிளைவுட் கடைகளில் ஜன்னல்களை உடைத்து மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு: கோவையில் பதற்றம் மதன் குமார்,சச்சின் உள்ளிட்டோருக்கு சொந்தமான பிளைவுட் கடைகளில் ஜன்னல்களை உடைத்து மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு.கோவை பிரதான சாலையில் நடைபெற்றுள்ள இச்சம்பவத்தால் பதற்றம்…. நாடு முழுவதும் நேற்று ஒரே நேரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முக்கிய ...
கோவை கணபதி-விளாங்குறிச்சி ரோடு விநாயகாபுரத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் ( வயது 47 )இவர் ஆன்லைன் மூலம் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 7-ந்தேதி வீட்டைபூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டார்.திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்து 23 பவுன் தங்க நகைகளை காணவில்லை.யாரோ திருடி சென்று விட்டனர் ...
கோவை பா.ஜ.க அலுவலகம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு:மர்ம நபர்களுக்கு வலை கோவை மாவட்ட பாஜக அலுவலகம் காந்திபுரம் சித்தாபுதூர் வி கே கே மேனன் சாலையில் அமைந்துள்ளது. இன்று (22 ம் தேதி ) இரவு 8:30 மணி அளவில் அங்கு வந்த சமூக விரோதிகள் சிலர் பெட்ரோல் நிரப்பிய பாட்டில் ஒன்றை வீசியுள்ளனர் ...
துண்டு துண்டாக வெட்டி கொலை: 3 குற்றவாளிகள் சிறையில் அடைப்பு கோவையில் அழகு நிலைய ஊழியரை 12 துண்டுகளாக வெட்டி கொடூரமாக கொலை செய்த பெண் உட்பட மூன்று பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்.. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்பிரபு.கோவையில் உள்ள அழகு நிலையத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், முன் விரோதம் காரணமாக அவரது பெண் ...