பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு ஹவாலா முறையில் 120 கோடி ரூபாய் திரட்டி உள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு அலுவலங்களில் அதிரடியாக சோதனை செய்யப்பட்டது என்பதும் இந்த சோதனையில் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற ஹவாலா பணம் குறித்த தகவல் சிக்கியுள்ளதாக ...
சென்னை : சென்னை அருகே தனது தோழியுடன் சென்ற போது மாணவப் பத்திரிகையாளர் பெண் ஒருவருக்கு ஆட்டோ ஓட்டுனர் பாலியல் தொந்தரவு அளித்ததாக சமூக வலைதளம் மூலம் சம்பந்தப்பட்ட பெண் புகார் அளித்த நிலையில், செம்மஞ்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை தரமணியில் உள்ள ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் என்ற கல்லூரியில் மாணவ பத்திரிகையாளராக ...
கோவையில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் இந்த அமைப்பினரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. இதனை தடுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது . மேலும் இரு பிரிவுகள் இடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று போலீஸ் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கோவையை சேர்ந்த ...
கோவை மாவட்டம் அன்னூர் ஆலம்பாளையம் பக்கம் உள்ள ருத்ரியம் பாளையத்தை சேர்ந்தவர் சிவகுமார் .இவரது மகன் சுஜித் (வயது 22) பெயிண்டிங் தொழில் செய்து வந்தார்.இவருக்கு திருமணம் ஆகி 18 மாதங்கள் ஆகிறது.குடிப்பழக்கம் உடையவர்.இவர் கடந்த 20 ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் கஞ்சம்பள்ளி சென்னியப்பன் தோட்டத்து ...
கோவை மாவட்டம் நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணபெருமாள் ,சப் இன்ஸ்பெக்டர் முகம்மது ஆகியோர் நேற்று பல்லடம்- பொள்ளாச்சி ரோட்டில் உள்ள நெகமம் நால் ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்கள்.அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ” ஸ்கார்பியோ” காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 243 மதுபாட்டில் ...
கோவை மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தின் மீது கடந்த வாரம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்டத்தில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் என 7 இடங்களில் தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நடந்தது. இதனால் கோவையில் ஒருவித பதற்றம் நிலவியது. இதையடுத்து கோவையில் வெளிமாவட்டங்கள் மற்றும் அதிவிரைவுப்படை, கமாண்டோ படை போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ...
கோவையில் கடந்த 22ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை, வி கே.கே மேனன் ரோட்டில் உள்ள பா.ஜ.க அலுவலகம் 100அடி ரோட்டில் உள்ள பா.ஜ.க .நிர்வாகி அலுவலகம் ஆகிய இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. இதனால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது .இதில் குனியமுத்தூர் பகுதியில் பாஜக நிர்வாகி ...
பெட்ரோல், மண்ணெண்ணெய் குண்டு வீச்சு சம்பவங்களில் 11 வழக்குகளில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு தெரிவித்துள்ளாா். பெட்ரோல், மண்ணெண்ணெய் குண்டு வீச்சு சம்பவங்களில் 11 வழக்குகளில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை ...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியில் உள்ள எட்டியாபுரம் எட்டியம்மன் கோவில் தெருவில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். சமூக அக்கரை கொண்ட இவர் திமுக வார்டு செயலாளராகவும் இருந்துள்ளார்.இதனிடையே தனது பகுதியில் லோகேஸ்வரி விற்கும் கள்ளச்சாராயத்தால் பல இளைஞர்கள் மதுவுக்கு அடிமையானதை தெரிந்து கொண்ட அவர் லோகேஸ்வரியை தனியாக சந்தித்து கண்டித்துள்ளார். ...
சிறுமியின் வழக்கில் 600 பக்கங்களை கொண்ட சாட்சியங்களின் வாக்குமூலம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இதில் மொத்தம் 96 பேர் சாட்சியம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.. சென்னை சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட வழக்கில் பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் திகதி, சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் சார்பில் ...