கோவை அருகே உள்ள சூலூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் ( வயது 27)கூலித் தொழிலாளி இவருக்கும் கருமத்தம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது .இந்த நிலையில் பாலசுப்பிரமணியம் கடந்த 14ஆம் தேதி அந்த சிறுமி ஆசைவார்த்தை காட்டி கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார் .பின்னர் அருகம்பாளையத்தில் உள்ள ...

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். எம்.பி.ஏ. பட்டதாரி.தற்போது இவர் பெங்களூருவில் பணிபுரிகிறார். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்தபோது அவருடன் படித்த மதுரையை சேர்ந்த பூவரசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது .அப்போது அவர்கள் இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர் ...

கோவை ரத்தினபுரி, சின்னம்மாள் வீதியில் வசிப்பவர் இம்மானுவேல் ( வயது 46) இவரது வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ரத்தினபுரி போலீசுக்கு தகவல் வந்தது . சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடியதாக வீட்டின் உரிமையாளர் இமானுவேல் மற்றும் நடராஜ் ...

கோவை : சென்னை பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், இவரது மகன் முத்துகிருஷ்ணன் (வயது 30) லாரி டிரைவர் .இவர் நேற்று சென்னையில் இருந்து பாரம் ஏற்றிக் கொண்டு மதுக்கரை எல்அன்டி பைபாஸ் ரோடு வழியாக திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்தார். போத்தனூர் எல் அன் டி பைபாஸ் ரோட்டில் ஜல்லிக்காடு மைதானம் அருகே லாரியை பின் ...

கோவை : மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகிறதா? என்று கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அப்போது கோவையில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு பிரியாணி விற்பனை செய்வதாகவும், அதை போலீஸ் கண்டறிந்து உள்ளதாகவும் அவதூறு பரப்பும் வகையில் டுவிட்டரில் பதிவுகள் வெளியாகி இருந்தது..உடனே அவதூறு ...

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ 2 ஆயிரம் திருடிய 2 கேரள பெண்கள் கைது..! கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை ரோட்டில் உள்ள சங்கர் நகரை சேர்ந்தவர் ரங்கநாதன் , நேற்று இவர் தனது மனைவியுடன் மேட்டுப்பாளையத்துக்கு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் கூட்டம்.அதிகமாக இருந்தது .நின்று கொண்டு பயணம் செய்தனர். அப்போது ...

கோவையில் தாய் வீட்டில் 27 பவுன் நகை திருடிய மகன் கைது ..!  கோவை சாய்பாபா காலனி, பக்கமுள்ள வேலாண்டிபாளையம், டாக்டர். ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி சாந்தி ( வயது 50) சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மகன் விக்னேஷ் ( வயது 29) ஐடி கம்பெனியில் ஊழியராக வேலை ...

கோவையில் 2 வீடுகளில் 20 பவுன் நகை-பணம் திருட்டு ..! கோவை குனியமுத்தூர், கிருஷ்ணசாமி நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் தனது மனைவியுடன் அங்கு வசித்து வருகிறார். கடந்த 19ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சாவியை கதவிலே வைத்துவிட்டு தூங்கசென்று விட்டார். நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 11 பவுன் நகைகள், ரூ10 ...

சிறுவனிடம் பணம் பறித்த திருநங்கை கைது..! கோவை  திருப்பூர் மாவட்டம் பல்லடம் ,பணிக்கம் பட்டி அருகே உள்ள சின்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சபரீஷ் (வயது 16)இவர் நேற்று மோட்டார் உதிரி பாகங்கள் வாங்குவதற்காக கோவைக்கு வந்தார். டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் நடந்து செல்லும் போது அங்கு வந்த ஒரு திருநங்கை இவரை மிரட்டி ...

கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா கஞ்சா சாக்லேட் பறிமுதல் .. ஒருவர் கைது கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் மற்றும் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு .உதவி ஆய்வாளர மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமானகரட்டுமேடு பகுதியில் வாகன சோதனை ...