கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ,சி.எம்.சி காலனியை சேர்ந்தவர் சந்திரன் .இவரது மனைவி ரம்பா (வயது 24) இவர் நேற்று அவரது வீட்டில் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். இதை அதே பகுதியில் வசிக்கும் சத்தியநாராயணன் என்பவர் வீடியோ எடுத்தாராம்.இதைப் பார்த்த ரம்பா சத்தம் போட்டார். உடனே சத்திய நாராயணன் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தனது கணவரிடம் ...
கோவை வெள்ளலூர் அருகே உள்ள என்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் வாசு இவரது மனைவி ஜெயா கவுரி ( வயது 44 )தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் வேலைக்கு சென்று விட்டு தனது வீட்டுக்கு நடந்து வந்தார் .அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த ஒருவர் திடீரென்று அவரது கழுத்தில் அணிந்திருந்த ...
கோவை வடவள்ளி அருகே உள்ள நவாவூர் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி ( வயது 78 )அதே பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் லாரி ரோட்டில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றிவரும் வெங்கடேஷ் என்பவர் ஆய்வு செய்தார் .அப்போது கடையின் ...
கோவை ராமநாதபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் அக்ஷய் ( வயது 27)வக்கீல் .இவர் கடந்த ஆண்டு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அனுதர்ஷினி என்பவரை திருமணம் செய்து கொண்டார் .பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த வக்கீல் அக்ஷய் கடந்த ஜனவரி மாதம் தனது வீட்டில் தற்கொலை செய்து ...
2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் விவகாரத்தில் 30 லட்சம் மோசடி செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் . கொங்கு நாடு ஜனநாயக கழகத்தின் மாநில பொதுச் செயலாளராக உள்ளார். இவர், தன்னிடம் 30 லட்சம் ரூபாய்க்கு 2000 ரூபாய் நோட்டுகள் ...
கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய அவரது நண்பர் வீட்டில் சோதனை….. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, கரூர் என ...
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த தூக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் காதர் பாஷா, இவரது மகன் முகமது யூசுப் (47). பல ஆண்டுகளாக பத்திர எழுதும் தொழில் செய்து வரும் இவர்கள் பத்திரம் எழுதுவதில் கில்லாடிகளாக இருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2016 இல் கோபியில் காதர் பாஷாவுக்கு சொந்தமான நிலத்தை அடமானமாக வைத்து சிட்டி யூனியன் வங்கி ...
கோவை பொன்னையராஜபுரத்தைச் சேர்ந்தவர் நஞ்சப்பன். இவரது மனைவி இராமத்தாள் ( வயது 72)இவர் தனது கணவருடன் வசித்து வருகிறார் ..இந்த நிலையில் இவரது மகள் கோகிலா, மருமகன், கண்ணன் பேரன் மோனிஷ் ஆகியோர் சேர்ந்து ராமாத்தாளிடம் ரூ. 10 லட்சம் கேட்டார்கள் .அவர் இல்லை என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கோகிலா அவரது கணவர் கண்ணன் ...
கோவை பீளமேடு சிறப்புசப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நேற்று அவினாசி ரோடு சித்ரா சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார். அப்போது பைக்கில் வேகமாக வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அப்போது அவர்கள் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரை தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்தார்களாம்..இது குறித்து பீளமேடு போலீசில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ...
தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல் டி.ஜி.பி. காமினி உத்தரவின் பேரில் கோவையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தபடுவதை தடுக்க தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய் பிரிவு இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் போலீசார் ...













