கோவை : கரூர் மாவட்டம் ,காமதேனு நகரை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சுகுணா பிரபாகரன் (வயது 40) இவரது மகன் இடிகரையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். மகனை காரில் கூட்டிக் கொண்டு அவிநாசி ரோடு பீளமேட்டில் உள்ள ஒரு ஓட்டல் முன் காரை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றனர். ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள சங்கோதி பாளையம், செல்லப்பம்பாளையம், ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் பட்டா கத்திகளுடன் வீதிகளில் உலா வந்தும், வீடுகளின் கதவுகளை தட்டியும். ஓட்டை பிரித்து உள்ளே இறங்கியும் பணம் செல்போன்களை பறித்துச் சென்ற சம்பவம் கடந்த 3 நாட்களாக நடந்து வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு ...

கோவை சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசு, சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் நேற்று இரவு சாய்பாபா காலனி ,அழகேசன் ரோட்டில் ரோந்துசுற்றி வந்தனர் .அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர் .அவர்களிடம் 200 போதை மாத்திரைகள், பணம்ரு 37 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகளும், பைக்கும் ...

கோவை விமான நிலையத்திலிருந்து பல்வேறு விமானங்கள் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படுகிறது. சார்ஜாவில் இருந்து கோவைக்கு “ஏர் அரேபியா” விமானம் நேற்று காலை வந்தது .இந்த நிலையில் உளவுத்துறை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பெயரில் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த 6 பயணிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் ...

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி – வேலூர் நெடுஞ்சாலையில் அசைவ உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் 10க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் உணவக உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் பணி முடிந்ததும் உணவகத்தை பூட்டிவிட்டு சென்று விட்டனர். இதையடுத்து வழக்கம்போல் நேற்று  ...

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள பதிவாளர் காலனி,முனியப்பன் கோவில் அருகே பாஜக சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்படுவதாக இருந்தது.இதற்காக அந்த பகுதியில் போலீஸ் அனுமதி பெறாமல் 12 அடி உயர பாஜக கொடியை நட்டியிருப்பது தெரிய வந்தது. இது குறித்து போத்தனூர் போலீ சில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் பாஜக சுந்தராபுரம் பகுதி மண்டல ...

கோவை சின்ன தடாகம் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவரின் மனைவி நித்தியா (32). இவர் சின்ன தடாகம் பகுதியில் இருந்து டவுன்ஹாலுக்கு பேருந்து மூலம் வந்தார் . ஒப்பணக்கர வீதி பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கிய போது அவர் பர்ஸில் வைத்து இருந்த மூன்று பவுன் தங்கச் செயின் , 52 ஆயிரம் ரூபாய் பணம் ...

தனது சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் 18 ஆண்டு சிறை தண்டனை 1 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.2000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்… கோவை மாவட்டம் வால்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 50 வயது தந்தை கடந்த 2012 ஆம் ஆண்டு ...

கோவை ரத்தினபுரியை சேர்ந்த ராஜப்பன் இவரது மகன் ராஜசேகர் இவர் அடுப்புக்கரி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் அவரது வீட்டின் அருகே ரஞ்சித் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக குடியிருந்து வந்தார். வாகனங்களுக்கு டயர் விற்பனை தொழில் செய்யலாம் என்று கூறி ரூபாய் 15 லட்சத்து  65 ஆயிரம் வாங்கி விட்டு மேலும் சிலரிடம் பணத்தை ...

கோவை இடையர் வீதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 52). இவர் ராஜா வீதியில் சிறுதானிய கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று மனோகரன் மோட்டார் சைக்கிளில் அப்பகுதியில் சென்றார். அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மோட்டார் சைக்கிளை நிறுத்தி காத்திருந்தார். அப்போது பின்னால், வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் வழி விடுமாறு தொடர்ந்து ...