கோவை மாவட்டம் காரமடை ,நகராட்சி அலுவலகம் காரமடை சப் இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராகிம் நேற்று மாலை வாகன சோதனை நடத்தினார்.அப்போது ஸ்கூட்டி ஓட்டி வந்த ஒரு பெண்ணை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அவரிடம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல பைக்கில் வந்த இரு வாலிபர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இவர்களிடமிருந்து ...

கோவை: சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தரராஜன். இவரது மகன் சந்துரு (வயது 19). இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று நடைபெற்ற மாரத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது நவ இந்தியா ரோட்டில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் ...

கோவை சரவணம்பட்டி ஜி.கே.எஸ் நகரை சேர்ந்தவர் ஆண்ட்ரூ (வயது 22). ஓட்டல் உரிமையாளர். இவர் தனது காரை அடகு வைத்து கோவையை சேர்ந்த அசர்(28) என்பவரிடம் ரூ. 95 ஆயிரம் கடன் வாங்கினார். பின்னர் சில நாட்கள் கழித்து அசர் வங்கி கணக்கில் அசலுடன் சேர்த்து ரூ. 1,12,500 பணத்தை ஆண்ட்ரூ செலுத்தியதாக தெரிகிறது. இதனைத் ...

பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் சம்பத்குமார். இவரது மகன் ஸ்ரீ வினோத் ( வயது 28) இவர் அதே பகுதியில் உள்ள ஒரு இளம்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஸ்ரீ வினோத்தை கைது செய்தனர். பின்னர் அவர் கோவை ...

தமிழகத்தில் ஏழைகளின் துயர் போக்க லாட்டரி டிக்கெட் விற்பனைக்கு தடை விதித்தது தமிழக அரசு. ஆனால் தற்பொழுது உள்ள காலமாற்றத்தின் வளர்ச்சியின் காரணமாக மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது லாட்டரி டிக்கெட்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை தடை செய்யப்பட்டது அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் லாட்டரி சீட்டு விற்பனையில் ...

அனுமதியின்றி வெட்டப்படும் மரங்கள்: அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவிலின் அவலம் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள பழமை வாய்ந்த அவினாசிலிங்கேஸ்வரர் பெரிய கோவிலில் சுமார் 80 ஆண்டுகள் பழமையான அரச மரத்தை கோவில் பராமரிப்பு என்ற பெயரில் சேதப்படுத்தி உள்ளனர். இதை தடுக்க வேண்டிய கோவில் அரசு நிர்வாகிகள் அதனை தடுத்து நிறுத்தி பாதுகாக்காமல் அலட்சியமாக ...

இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் கோவை சிறையில் நன்னடத்தை கைதிகள் 1 பெண் உள்பட 13 பேர் விடுதலை இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் தமிழக சிறைகளில் இருந்து 60 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனா். இந்நிலையில் கோவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை ...

கோவை மசக்காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் இளையதாசன் (வயது 34). இவர் புனேவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கோவையில் இருந்த அவரது மனைவி சசி (29), பொங்கல் பண்டிகையை கொண்டாட கடந்த 13-ந் தேதி தனது சொந்த ஊரான கடலூருக்கு சென்றார். பின்னர் 17-ந் தேதி கோவை திரும்பினார். வீட்டிற்கு ...

கோவை சீரநாயக்கன்பாளையம் திலகர் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 41). ஆட்டோ டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த துணிக்கடை ஊழியர் விஜி என்கிற அந்தோணியம்மாள் என்பவரிடம் ரூ.25 ஆயிரம் கடன் வாங்கினார். அந்த கடனை செந்தில்குமார் இரண்டு தவணைகளாக ரூ. 15 ஆயிரத்தை திருப்பி செலுத்தினார். மீதமுள்ள ரூ. 10 ஆயிரத்தை கொடுப்பதில் செந்தில்குமாருக்கும், ...

கோவையில் பஸ்சில் பயணம் செய்யும் பெண்கள், மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு சம்பவம் சங்கிலி தொடராக நடந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதேபோல நேற்று கோவை பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள ஜோதிபுரம், திருமலை .நாயக்கன்பாளையம் ஜனனி கார்டனை சேர்ந்தவர் அரவிந்த் குமார் அவரது மனைவி ஷோபனா ...