கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சக்தி கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு செயலாளராக வெள்ளலூரை சேர்ந்த மீனசென்னம்மாள்(44) என்பவர் பணியாற்றி வருகிறார். மேலும் அச்சங்கத்தில் எழுத்தராக சுந்தரவடிவேலு (66) என்பவர் பணியாற்றி 2015-ம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். பின்னர் தொழிலாளர்கள் ஒப்பந்த கூட்டுறவு சங்கத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 2018-ம் ஆண்டு முதல் ...

போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் துறையினர் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் போதை ஏற்றக் கூடிய கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்கு கடத்தி செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் சரவணம்பட்டி to துடியலூர் சாலையில் வாகன ...

குளிர்சாதன பெட்டிக்குள் கெட்டுப்போன சிக்கன் வைத்து விற்பனை: கையும் களவுமாக சிக்கிய செல்போன் வீடியோ காட்சிகள் – ஹோட்டல் மேலாளரிடம் – வாடிக்கையாளர் வாக்குவாதம்  கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிக்கன் சவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்து உள்ளது. சிக்கன் சவர்மா தடை செய்யப்பட்டது. மேலும் அதனை விற்பனை செய்வோம் மீது கடும் ...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் தாதா ஒருவருடன், உளவுத்துறையில் பணியாற்றும் போலீஸ்காரர் ஆபாசமாக பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் அருகே நடுவீரப்பட்டு ஊராட்சி எட்டையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (30). இவர் நடுவீரப்பட்டு ஊராட்சியில் ஏழாவது வார்டு உறுப்பினராகவும், திமுக கட்சியின் வார்டு செயலாளருமாகவும் ...

கோவை அருகே உள்ள பேரூர் பச்சாபாளையம் ரூபி நகரில் டாக்டர் ரவி ஆறுமுகம் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார்.இந்த வீட்டு கட்டுமான பணியில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பக்கம் உள்ள மூங்கில் பட்டி, குமரேசபுரத்தை சேர்ந்த சதீஸ் (வயது 27) என்பவர் ஈடுபட்டிருந்தார். நேற்று கட்டிடத்தில் கான்கீரிட் பலகைகளை கழட்டும் போது திடிரென்று கான்கிரீட் ...

கோவை சிங்காநல்லூர் கள்ளிமடை ராஜ வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் .இவரது மகள் கமலி ஸ்ரீ (வயது 23) பீளமேட்டில் உள்ள உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எட். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது தன்னுடன் படித்த கவுரிசங்கர் என்பவரை காதலித்து வந்தாராம். அவரது பழக்க வழக்கங்கள் சரியில்லாததால் அவருடன் பழகுவதை ...

கோவை பீளமேடு அருகே உள்ள சின்னியம்பாளையம் டீச்சர்ஸ் காலனி, திருவள்ளூவர் நகரை சேர்ந்தவர் அண்ணாமலை ( வயது 66 )தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 15 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் சென்றார். பின்னர் அங்கிருந்து திருச்செந்தூர் சென்றார். நேற்று மாலை வீடு திரும்பினார். ...

பழமையான விநாயகர் கோயில் சுவர் இடிப்பு – கோவையில் இந்து அமைப்பினர் கூடியதால் பரபரப்பு கோவை பூ மார்கட் அருகே சண்முகா திரையரங்கு முன்பு பழமை வாய்ந்த விநாயகர் கோயில் ஒன்று உள்ளது.இந்த கோவில்  அருகே சாலை அமைவதற்கு முன்பு இருந்ததாகவும், இதனை அப்பகுதி பொதுமக்கள் வழிபட்டு வந்ததாகவும் கூறும் இந்த அமைப்பினர். இந்த கோவில் ...

கோவை செல்வபுரம் பேரூர் மெயின் ரோடு எல்.ஐ.சி .காலனியை சேர்ந்தவர் அப்துல் ரசீம். அவரது மனைவி மும்தாஜ் ( வயது 30) இவர் நகைக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரிடம் கோவை செட்டி வீதி கே. ஜி. தோட்டத்தைச் சேர்ந்த ஆனந்த் பாபு என்பவர் அறிமுகம் ஆனார். ஆன்லைன் மூலம் வரத்தகம் செய்தால் அதிக ...

கோவை ராமநாதபுரம் மருதூர் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 35) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவரிடம் ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள நேதாஜி நகரை சேர்ந்த ஹரி பிரசாத் ( வயது 37) என்பவர் நெருங்கி பழகினார். இவர் திருப்பூர் மாவட்டம் நல்லூரில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார் .இவர் ...