புதுடெல்லி: தெலங்கானா முதல்வரும் பாரத் ராஷ்ட்ர சமிதியின் தலைவருமான கே. சந்திரசேகர ராவின் மகள் கவிதா, டெல்லியில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகிறார். டெல்லி மதுபான கொள்கை ஊழலில் அம்மாநில துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோதியா ஏற்கனவே கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே ஊழல் வழக்கில், கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, ...

ஸ்ரீநகர்: பாகிஸ்தானின் எம்பிபிஎஸ் சீட்டுகள், காஷ்மீர் மாணவர்களிடம் விற்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் ஹுரியத் தலைவர்கள் 3 பேரின் வீடுகளில், அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. பாகிஸ்தானில் உள்ள எம்பிபிஎஸ் சீட்டுகள் காஷ்மீர் மாணவர்களிடம் விற்பனை செய்வதாகவும், அதன் மூலம் கிடைக்கும் பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அனந்த்நாக் ...

கோவை அருகே உள்ள கோவைபுதூர், சிக்னேச்சர் வில்லா, பரிபூர்ணா எஸ்டேட்டை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் விக்னேஷ் ( வயது 31) இவர் தன்னுடைய சுயலாபத்திற்காக மற்றவர்களின் அறியாமையை பயன்படுத்தி தன்னுடைய தொழில் நுட்ப அறிவின் மூலம் அவர்களின் தனிப்பட்ட விபரங்களை திருடி மோசடி செய்த குற்றத்திற்காக கோவை மாநகர இணைய வழி குற்றப்பிரிவு காவல் ...

கோவை சேரன் மாநகர் வி.கே. ரோட்டில் உள்ள டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி ( வயது 31) இவருக்கு வாட்ஸ் அப் மூலம் துபாயில் வேலை இருப்பதாகவும், நல்ல சம்பளம் வழங்கபடும் என்ற குறுந்தகவல் வந்தது.இதை நம்பிய கிருஷ்ணமூர்த்தி ஆன்லைன் மூலம் அந்த முகவரி கொண்ட வங்கி கணக்குக்கு ரூ. 6 லட்சத்து 55 ஆயிரம் ...

கோவை ராமநாதபுரத்தில் உள்ள ராமலிங்கம் ஜோதி நகர் 7-வது வீதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மகன் டோமினிக் இன் பேன்ட்ராஜ் (வயது 25) ஐ. டி. இன்ஜினியர். வீட்டிலிருந்து வேலை செய்து வந்தார். இரவில் வேலை முடிந்ததும் கதவை பூட்டாமல் தூங்க சென்று விட்டார் .நேற்று காலையில் பார்த்தபோது மேஜையில் இருந்த லேப்டாப் ,அடாப்டர், ஹெட்செட் ...

கோவை: பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பின்டு கெவட் (வயது 25) இவர் கோவில்பாளையம் பக்கம் உள்ள செரையாம் பாளையத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார்.இவரது வீட்டில் கஞ்சா செடி பயிரிட்டு இருப்பதாக கோவில்பாளையம் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது . இன்ஸ்பெக்டர் சிவக்குமார்,சப் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் ஆகியோர் நேற்று ...

கோவை: மோசடியாக பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்து மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு சொந்தமான இடம் கோவை கணபதியை அடுத்த விளாங்குறிச்சி சாலையில் இருந்தது.2.23 ஏக்கர் உள்ள இந்த இடத்தை 1984 ஆம் ஆண்டுக்கு முன்பே சிலருக்கு விற்று விட்டார். ஆனால் கடந்த 2006 ஆம் ஆண்டு ...

கோவை பீளமேட்டை தலைமை இடமாகக் கொண்டு பைன் பியூச்சர் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் செந்தில்குமார், விவேக் ஆகியோர் தொடங்கினர். இவர்கள் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியிட்டு முதலீட்டாளர்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்தனர். இதுகுறித்து முதலீட்டாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் கோவை ...

கோவை: தேனி மாவட்டம் உத்தமபாளையம், தேவாரம் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் அருண்குமார் (வயது 18) ஈச்சனாரி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ -2 -ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் ஈச்சனாரியில் உள்ள டாஸ்மாக் கடை ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக குடிபோதையில் வந்த மேற்குவங்காள ...

கோவை ராமநாதபுரம் வள்ளியம்மாள் வீதியைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் சிவராம பாண்டியன் (வயது 23) இவர் பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் எம் எஸ் சி படித்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பேக்கரி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் .தினேஷ் ...