கோவை மாவட்டத்தில், டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் கோவை வடக்கில், 166 மதுக்கடைகள், தெற்கில், 149 மதுக்கடைகள் செயல்படுகின்றன. இதில் 100-க்கும் மேற்பட்ட கடைகளில், அனுமதியின்றி, விதிமுறைக்கு மாறாக பார் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, நள்ளிரவு 12 மணிக்குச் சென்றாலும், அதிகாலை, 6 மணிக்கு சென்றாலும் மது விற்பனை நடந்து வருகிறது. இதையடுத்து ...

கோவை அருகே உள்ள வெள்ளலூர் ,ராமசாமி கவுண்டர் வீதியை சேர்ந்தவர் சசிகுமார் ( வயது 38) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று நஞ்சுண்டபுரம் ரயில்வே பாலம் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி கத்தியை காட்டி மிரட்டி இவரிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாயை கொள்ளை ...

கோவை சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசு ,சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் நேற்று மாலை சாய்பாபா காலனி நாக முத்துமாரியம்மன் கோவில் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து சோதனை செய்தனர் .அவர்களிடம் 1300 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 5 ...

கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 45). டிரைவர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். சண்முகவேலின் வீட்டு அருகே 3 வயது சிறுமி உள்ளது. இந்த சிறுமி அடிக்கடி இவரது வீட்டிற்கு வருவது வழக்கம். அந்த சிறுமிக்கு சண்முகவேல் சாக்லேட், மிட்டாய் ஆகியவற்றை வாங்கி கொடுத்து ...

கோவை : ஈரோடு மாவட்டம் கோணார் பாளையத்தை சேர்ந்தவர் நந்தினி (வயது 24) இவருக்கும் ஏற்கனவே திருமணமாகி தற்போது விவாகரத்து பெற்று கோவை குறிஞ்சி கார்டன் திருநகரில் வசிக்கும் பிரசாந்த் என்பவருக்கும் 9-3-22 அன்று 2-வது திருமணம் நடந்தது.திருமணத்தின் போது பெற்றோர்கள் 25 பவுன் நகை போட்டனர்.இந்த நிலையில் பிரசாந்தின் தாயார் ஈஸ்வரி மேலும் 15 ...

கோவை கோர்ட்டு அருகே கடந்த 13-ந் தேதி கோவில் பாளையம் அடுத்த கொண்டையம் பாளையத்தை சேர்ந்த கோகுல் என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் 11 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோகுலின் சகோதரர் பிரதீப்(வயது20). இவர் நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது தெருவில் நின்று கொண்ட அவர், அந்த வழியாக ...

விழுப்புரம் அருகேயுள்ள குண்டலபுலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த சலீம்கான் என்பவர் அமெரிக்காவில் சுயத்தொழில் செய்து வருகிறார். இதனிடையே சலீம்கான் தனது தனியாக வாழ்ந்து வந்த தனது மாமா ஜபருல்லாவை தனது நண்பர்கள் உதவியுடன் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த ...

ஆதரவற்ற பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை: ஆசிரமத்தை மூடி சீல் வைப்பு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் உள்ளது. இதனை கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜுபின்பேபி (வயது 45) என்பவர் நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இந்த ஆசிரமத்தில் அரசு ...

கோவையில் சமூக வலைதள மோதலால் தொடர் கொலைகள் பழிதீர்க்கும் நோக்கில் ஆயுதங்களுடன் மிரட்டல் வீடியோக்கள் வெளியிட்ட ரவுடிகள் கானா பாடல்களை ஒலிக்க விட்டு சினிமா வில்லன்களையும் மிஞ்சிய வீடியோ.. கோவையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில், அதுவும் பட்டப்பகலில் கோர்ட்டு அருகே ரவுடி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவை நகரரையே உலுக்கியது. ரவுடியை ...

கோவை கவுண்டம்பாளையம், சேரன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவரது 13-வயது மகள் கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அருகில் உள்ள கடைக்கு சாமான் வாங்க சென்ற சிறுமி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை .இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் துடியலூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் ...