மளிகை கடையில் அரிசி -எண்ணெய் திருடிய ஓட்டல் ஊழியர் கைது..! கோவை : மேட்டுப்பாளையம் பக்கம் உள்ள கெண்டையூரை சேர்ந்தவர் ராஜன் (வயது 55) மேட்டுப்பாளையம் அண்ணாஜிராவ் ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு சாமான்கள் வாங்குவது போல சென்ற ஒரு ஆசாமி அங்கிருந்த 26 மூட்டை அரிசி, 3 பெட்டி எண்ணைஆகியவற்றை ...
மினி லாரி எரிந்து நாசம்..! கோவை கரும்புக்கடை எம்.ஜி.ஆர் .நகர் 3 -வது வீதியை சேர்ந்தவர் ஷேக் தாவூத் (வயது 50) இவர் சொந்தமாக 3ஈச்சர் லாரிகள் வைத்து ஓட்டி வருகிறார் நேற்று முன் தினம் இவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்த ஈச்சர் லாரிதிடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் ...
வேகத்தடையில் திடீர் பிரேக் போட்டதால் பைக்கில் இருந்து விழுந்து துணி வியாபாரி பலி.. பல்லடம் அருகே உள்ள இச்சிப்பட்டி காங்கேயம் பாளையத்தைச் சேர்ந்தவர் தங்கவேலு ( வயது 51) டெக்ஸ்டைல் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று காடம்பாடி இச்சிப் பட்டி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள வேகத்தடையை பார்த்ததும் திடீர் பிரேக் ...
தனியார் மருத்துவமனையில் புகுந்து 4 பவுன் செயின் திருட்டு..! கோவை மாவட்ட அன்னூர் பக்கம் உள்ள மந்திரி பாளையத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 37) இவரது தாயார் கலைச்செல்வி .இவர் கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ளதனியார் மருத்துவமனையில்கால் வலிக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டுள்ளார் சம்பவத்தன்று இவரது அறையில் பீரோவில் வைத்திருந்த 4 பவுன் செயினை காணவில்லை. ...
25 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண் கைது..! கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் மனோகரன் வீதியைச் சேர்ந்தவர் காந்த ரூபன்(வயது 43) இவரது பெரியப்பா தங்கவேல் வெள்ளலூர் காந்தி நகரில் தனியாக வசித்து வருகிறார். அவரது மனைவி இறந்துவிட்டார்.இந்த நிலையில் ஒரு வருடத்திற்கு முன் வெள்ளலூரை சேர்ந்த சரவணன் மனைவி மகேஸ்வரி( வயது ...
தண்ணீர் தொட்டிக்குள் குதித்து பெண் தற்கொலை,. கோவை பாப்பநாயக்கன்பாளையம் ,காவேரி வீதியை சேர்ந்தவர் ரமேஷ். தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பூரணி (வயது 55) இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.இவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையை நேற்று அவரது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் ...
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் மாவட்ட பசுமைக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா சிறுதுளி, கீரின் கேர் அமைப்பு உள்ளிட்ட தன்னார்வலர்கள் அமைப்புகள் மற்றும் வனசரக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஜீவன் ஜோதி பீமா யோஜனா மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பாரத ஸ்டேட் வங்கி காப்பீட்டு திட்ட பயனாளிக்கு இறப்புக்குப் பின்பு இரண்டு லட்சம் வழங்கப்பட்டது இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கும், குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கும் உதவும் நோக்கத்தில் 2015ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் மத்திய அரசு ஜீவன் ஜோதி ...
ஹிந்து பாரத் சேனா 28 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி மற்றும் மக்கள் எழுச்சி விழா பொதுக்கூட்டம் திருப்பூர் நடராஜ் தியேட்டர் சாலை ஆலங்காடு பகுதியில் மிக எழுச்சியோடு நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட தலைவர் தம்பு ஜி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக இந்து பாரத் சேனா நிறுவனத் தலைவர் கி.வீரா ராஜாஜி அகில இந்திய ...
தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களுக்கிடையே காவிரி நதிநீர் விவகாரம் மீண்டும் பிரச்னையாக மாறியுள்ளது. சம்பா சாகுபடிக்காக தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு தரவில்லை. அதன்பிறகு, தமிழ்நாடு அரசின் பல்வேறு முயற்சிகளால் காவிரி டெல்டா பாசனத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, ...













