கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மிலாடி நபி (செப்.28) மற்றும் காந்தி ஜெயந்தி (அக்.2) தினங்களை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள்,அதனுடன் இணைக்கப்பட்ட மதுக்கூடங்கள் (பார்), அனைத்து பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக் கூடங்கள், ...
நீலகிரி மாவட்டம் ஊட்டி கொறையட்டி உனு பட்டியைச் சேர்ந்தவர் தர்மகுமார். அவரது மகன் பிருதிவிராஜ் (வயது 27) இவர் நேற்று சூலூர் கலா கார்டனைச் சேர்ந்த கணேஷ் குமார் ( வயது 30) என்பவருடன் பைக்கில் மேட்டுப்பாளையம்- அன்னூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பைக்கை பிரிதிவிராஜ் ஓட்டினார். அப்போது ரோட்டின் குறுக்கே திடீரென்று ஒரு நாய் ...
திண்டுக்கல் மாவட்டம் நத்தம், மீனாட்சிபுரம், அண்ணாநகர், கொண்டையம்பட்டி, வேலம்பட்டி, உலுப்பகுடி, அய்யாபட்டி, செட்டியார்குளம், காந்திநகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும், சுற்று வட்டாரங்களிலும், கடந்த 18-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து, பிரதிருஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் தொடர்ந்து நடந்தது. இதை தொடர்ந்து நத்தம் கோவில்பட்டியில் இருந்து இந்து முன்னணி சார்பில் மாலையில் ...
புதுடெல்லி: மக்களின் கவனத்தை திசைதிருப்பி தேர்தலில் வெற்றிபெறும் வியூகத்தை பாஜக கடைபிடித்து வருவதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் காங்கிரஸ் கட்சி பகிர்ந்துள்ள வீடியோவில் ராகுல் காந்தி கூறியுள்ளதாவது: கர்நாடகாவில் இருந்து கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால், தேர்தல்களில் மக்களின் கவனத்தை திசை திருப்பி வெற்றி பெறும் வியூகத்தை பாஜக தொடர்ச்சியாக கடைபிடித்து ...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறை சார்பாக தேசிய அளவிலான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பரஸ்பர பரிமாற்ற நிகழ்வு 14/9/2023 ஆம் தேதி முதல் 15/9/2023 வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேட்ரிஷியன் கல்லூரி சென்னை, பெங்களூர் சுரானா கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து ...
டெல்டா மாவட்டங்களில் கருகி வரும் குறுவை பயிரை காப்பாற்றவும், சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவும் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசிடம் இருந்து பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் செல்லம்பட்டியில் பேருந்துகளை மறித்து தரையில் படுத்து போராட்டம் நடத்தினார்கள். காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காத ஜூன் ...
தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சி கோட்டை ஊராட்சி, தஞ்சாவூர் டு கறம்பக்குடி மெயின் ரோடு, மறியல் பகுதியில் நான்கு முனை சாலை சந்திப்பு உள்ளது . இந்தசந்திப்பானது 2 வழி சாலை சந்திப்பாகும். கறம்பக்குடி டு தஞ்சாவூர், தஞ்சாவூர் டு கறம்பக்குடிமெயின் ரோடும், மறியல் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் தஞ்சைக்கும், கரம்பக்குடிக்கும் இந்தசந்திப்பில் பிரிந்து செல்லும். ...
டெல்லி: வந்தே பாரத் ரயில்களில் இதுவரை சுமார் 1 கோடியே 11 லட்சம் பேர் பயணித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நெல்லை- சென்னை உட்பட நாட்டின் 9 புதிய வந்தே பாரத் ரயில்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: ஒன்பது வந்தே பாரத் ரயில்களின் தொடக்கம் என்பது நாட்டின் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கொமாரபாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் சிறப்பு யாக பூஜை மற்றும் வழிபாடு நடைபெறுவது வழக்கம். மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும், அனைத்து துறைகள் வளரவும் சதசண்டி மகாயாகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ...
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்..! கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி ஊராட்சிக்குஅத்திக்கடவு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பகுதியில் 40 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடி தண்ணீர் வருவதாகவும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ...













