தமிழ்நாட்டில் கடந்த 2019ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கோயம்புத்தூரில் தோல்வியடைந்த நடிகர் கமலஹாசன், தற்போது மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட போவதாக தெரிவித்துள்ளார். தமிழ் திரை உலகின் உச்சபட்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் கமலஹாசன். 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரை உலகின் அசைக்க முடியாத நடிகராக வலம்வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த சட்டமன்ற ...

நாளை செப்டம்பர் 24ம் தேதி சீனாவின் ஹாங்சோவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடங்க உள்ளன. இதிஹ்ல் கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து உட்பட பல போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில், சீனாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இந்திய வீராங்கனைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சீனாவின் இந்த செயலுக்கு இந்தியா கடும் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டி புதுவடவள்ளி அட்டமொக்கை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி ( 70). மாற்றுத் திறனாளி விவசாயியான ராமசாமியின் விவசாயத் தோட்டம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் இரவு நேரத்தில் இவரது தோட்டத்திற்கு நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம். இந்த நிலையில் அதிகாலை ...

சத்தியமங்கலம் :  பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில்  மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்  பவானிசாகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமில் மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர். மாற்றுத்திறனாளி மாணவர்கள் 110 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.  16 குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள், காது ...

திருச்சி:திருச்சியில் வெளிநாட்டுத் தங்க கட்டிகளை குறைந்த விலைக்கு விற்பதாக கூறி பண மோசடி செய்த கும்பலை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். வெளிநாட்டுத் தங்க கட்டிகளை குறைந்த விலைக்கு விற்பதாக கூறி மோசடி செய்த கும்பல் கைது துவரங்குறிச்சியைச் சேர்ந்த அன்வர் பாஷா என்பவர் தன்னிடம் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தங்கம் ...

திருமலை: திருப்பதி பிரம்மோற்சவத்தின் முக்கிய நாளாக கருதப்படும் 5-ம் நாள் இரவு கருட சேவை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். நேற்று காலை முதலே பக்தர்கள் திருமலைக்கு வர தொடங்கிவிட்டதால், திருப்பதி பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் ...

புதுடெல்லி: வரும் தீபாவளி பண்டிகையின் போது 2 மணி நேரம் மட்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் சரவெடி பட்டாசுகள் தயாரிப்பதற்கான தடை நீட்டிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தீபாவளி பண்டிகை நேரத்தில் வெடிக்கப்படும் பட்டாசுகளால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது என்றும், எனவே பட்டாசு தயாரிக்க, விற்பனை செய்ய, ...

சென்னை: நிலவின் தென்துருவத்தில் கடும் குளிரில் செயல்பாட்டை நிறுத்திய சந்திரயான் -3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து முயன்று வருகின்றனர். நேற்று விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து சிக்னல் கிடைக்காத நிலையில் இன்று மிக முக்கிய நாளாகும். இந்தியா சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு ...

சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் ‘மத்ஸ்யா 6000’ என்ற நீர்மூழ்கி கப்பலை வடிவமைத்துள்ளது. இந்த கப்பல் கடல் மட்டத்தின் கீழ் 6000 மீட்டர் வரை 3 ஆய்வாளர்களை ஏற்றுச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் ஆனந்த் ராமதாஸ், ஆழ்கடலின் வளங்களை ஆய்வு செய்து தொழில்நுட்பங்களை வடிவமைத்து மேம்படுத்துவதே இதன் ...

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடியே 6 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 57 லட்சம் பயனாளிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.2.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் உள்ள குடும்பங்கள், 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்திருக்கும் குடும்பங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக ...