உலகின் 8 ஆவது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த கண்டம் 375 ஆண்டுகள் மறைந்திருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த நிகழ்வு உலக நாடுகள் பலவற்றில் முக்கிய செய்தியாக மாறியுள்து. கடல் தளத்திலிருந்து மீட்கப்பட்ட பாறை மாதிரிகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டத்தை கண்டுபிடித்துள்ளனர். ஆராய்ச்சியின் விவரங்கள் டெக்டோனிக்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 56 ஆம் ஆண்டு மிலாது விழா சிறப்பாக நடைபெற்றது .குழந்தைகள் உற்சாகமாய் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 56 ஆண்டுகளாக வருடம் தோறும் மீலாது விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது . அதன் ஒரு ...

திருப்பத்தூர் மாவட்டம் நாட்ராம்பள்ளியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் தேவ கணேஷ் (வயது 20) கோவை குனியமுத்தூர் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பிடெக் (ஐ. டி.) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று கோவை புதூர் அறிவொளி நகர் ரோட்டில் தனது நண்பருடன் நடந்து சென்றார் .அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 ...

கோவை ஒண்டிப்புதூரில் உள்ள வள்ளலார் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் மகேஸ்வரன், இவரது மனைவி சர்மிளாதேவி ( வயது 26) இவர்களுக்கு 10- 11- 20 21 அன்று திருமணம் நடந்தது.இவர் நேற்றுமுன் தினம் தேனி மாவட்டம்,பெரியகுளம் சில்வர் பட்டியல் வசிக்கும் தனது தாயார் சிவமணிக்கு போன் செய்து தனது கணவர் தனக்கு டார்ச்சர் செய்வதாக கூறினாராம்.இது தொடர்பாக ...

கோவை அருகே உள்ள பி.என்.புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் சுஜித் குமார் (வயது 35) கட்டிட தொழிலாளி இவரது மனைவி அகிலா ( வயது 31) இவரது நடத்தையில் கணவர் சுஜித் குமார் சந்தேகப்பட்டார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுஜித் குமார் ...

கோவையில் மசாஜ் சென்டர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .இது கல்லூரி மாணவர்கள் இளைஞர்களை குறி வைத்து கவர்ச்சிகர அறிவிப்புகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்றன. இதை நம்பி வருபவரிடம் அழகிகள் இருப்பதாகவும் பணம் கொடுத்தால் அவர்களிடம் உல்லாசமாக இருப்பதாகவும் கூறி பணம் பறித்து வருகின்றனர். மசாஜ் சென்டர் நடத்துவதற்கு மாநகராட்சியிடம் அனுமதி பெறுவதுடன், போலீசார் மற்றும் ...

கோவையில் கடந்த பிப்ரவரி மாதம் நீதிமன்றம் அருகே ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மற்றொரு ரவுடி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலைகளை தொடர்ந்து கோவையில் உள்ள ரவுடிகளை போலீசார் கணக்கெடுத்து கைது செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதுவரை 88 க்கு மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கொலை செய்யப்பட்ட ரவுடிகளின் கூட்டாளிகள் ...

தூத்துக்குடி: உலக பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றன. நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் திருச்செந்தூர் கோவிலில் எடுக்கப்படும் ஒப்பந்தமுறை குப்பைகளை கையாள்வது கோவில் நிர்வாகத்தினருக்கும் நகராட்சி நிர்வாகத்திற்கும் பெரும் சவாலாக இருந்து வருகிறது. குறிப்பாக, பக்தர்களுக்கு குடிநீர் ...

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பரளிபுதூர் ஊராட்சி அம்பேத்கர் நகரில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி – ராஜ திலகம் இவர்களது மகள் கோதைநாயகி மதுரை ஶ்ரீராம் நல்லமணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இம்மாணவி கால்பந்து விளையாட்டின் மீது கொண்ட ஆர்வமிகுதியால் எட்டாம் வகுப்பு முதல் கால்பந்து விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். ...

ஈக்வெஸ்ட்ரியன் எனப்படும் குதிரையேற்ற விளையாட்டில், டிரெஸ்úஸஜ் அணிகள் பிரிவில் இந்தியாவின் சுதீப்தி ஹலிஜா, திவ்யகிருத்தி சிங், விபுல் ஹிருதய் செதா, அனுஷ் அகர்வல்லா ஆகியோர் அடங்கிய அணி 209.205 சதவீத புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தைக் கைப்பற்றியது. சீனா, ஹாங்காங் அணிகள் முறையே அடுத்த இரு பதக்கங்களைப் பெற்றன. ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் குதிரையேற்றத்தில் இதற்கு ...