ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தனியார் மஹாலில் உணவகம் உரிமையாளர்களுடன் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி லிங்கவேல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இக்கூட்டத்தில் உணவகம் குறித்த சுய மதிப்பிட்டு(Self Audit Form) படிவத்தை ராமேஸ்வரம் உணவக உரிமையாளர்கள் விண்ணப்பித்து சமர்பிக்க வேண்டும் கடைகளில் கொசு ஒழிப்பு மேற்கொண்டு டெங்கு போன்ற நோய்களில் இருந்து வரக்கூடிய ...
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களம் தாலுகா தாசில்தார் தென்னரசு பணிபுரிந்து வருகிறார். இவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த கருப்பையா என்பவர் தனது பெயரில் உள்ள சுமார் 2 ஏக்கர் நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளர். அதற்கு தாசில்தார் 3,00,000 ரூபாய் லஞ்சம் கேட்டு அதில் முதல் தவணையாக 1,00,000 ...
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை: சென்னை – வேலூர் நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே உள்ள தாமல் பகுதியில் வேகமாகவும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனத்தை இயக்கி விபத்துக்குள்ளானதாக பாலுச்செட்டி சத்திரம் காவல் துறையினர் பதிந்த வழக்கில், பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் என்கிற ...
பொள்ளாச்சி வனச்சரகம் சேத்துமடை மேற்கு பிரிவு போத்தமடை, அய்யப்பன் கோவில் சரக பகுதியில் வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர் . அப்போது அங்கு சிறுத்தை புலி ஒன்று இறந்து கிடந்தது தெரிய வந்தது. இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர் ராமசுப்பிரமணியம், துணை இயக்குனர் பார்க்கவ தேஜா ஆகியோருக்கு ...
கோவை கவுண்டம்பாளையம் அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் திருமுகம். இவரது மகள் திவ்யா (வயது 29) மதுக்கரையில் உள்ள நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார் .கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டுபிரிந்து குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருக்கும் இதய நேசன் என்பவருக்கும் காதல் இருந்து வந்தது.இருவரும் கடந்த 5 மாதங்களாக திருமணம் செய்யாமல் குடும்ப ...
கோவையில் சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது வாகனம் மோதி விபத்து ஏற்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 21 மாதங்களில் 110 பேர் இறந்துள்ளனர். இதில் கடந்த ஆண்டு 72 பேர், இந்த ஆண்டு 38 பேர் என மொத்தம் 110 பேர் இறந்துள்ளனர்..பஸ் மோதி விபத்தில் 22 பேரும், கார் ...
கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையத்துக்குள் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 60 வயது இருக்கும் அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிங்கநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார் ?எப்படி செத்தார்? என்று ...
கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இன்று இந்தியாவில் தொடங்குகிறது. இந்த சூழலில் தொடரில் பங்கேற்றுள்ள அணிகளின் கேப்டன்கள் அது குறித்து தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.. இந்தியா கேப்டன் -ரோஹித் சர்மா: உலகக் கோப்பையில் பங்கேற்கும் ஒவ்வொரு கேப்டனும் தங்கள் நாட்டிற்காக மிகவும் சிறப்பான ஒன்றைச் சாதிக்க விரும்புகிறார்கள். இது மிகவும் மதிப்புமிக்க ஒன்று. 50 ஓவர் ...
கோவை சிங்காநல்லூர் காமராஜ் ரோட்டில் ஒரு பியூட்டி பார்லர் செயல்பட்டு வந்தது. இங்கு மசாஜ் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரம் நடத்துவதாக சிங்காநல்லூர் போலீசில் ரகுராம் ( வயது 29) என்பவர் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வினோத்குமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ...
கோவை : கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள பள்ளிபுரம், கள்ளிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் .இவரது மகன் ரினில் குமார் ( வயது 35) இவர் கோவை பெரிய கடை வீதி பகுதியில் உள்ள நகைப் பட்டறையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அந்த பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். இவர் பெங்களூரை ...













