சென்னையில் வாகனங்களுக்கான புதிய வேகக்கட்டுப்பாடு இன்று முதல் அணலுக்கு வந்துள்ளது. சென்னையில் சுமாா் 62.5 லட்சம் வாகனங்கள் உள்ளன. ஆண்டுக்கு சராசரியாக 6 சதவிகித வாகனங்கள் அதிகரிக்கின்றன. இதன் விளைவாக, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், விபத்துகளை முற்றிலும் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகள் அதிகரித்தன. இதைக் கருத்தில் கொண்டு ...
சமீப காலமாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் 28-ஆம் தேதி, தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நேற்று ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 23 மீனவர்களையும், 29-ஆம் தேதி நெடுந்தீவு அருகே 14 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தது. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ...
வேகமாக பைக் ஓட்டி அந்த சாகசங்களை ட்வின் த்ராட்டில் எனும் யூடியூப் சேனலில் வெளியிட்டு இளைஞர்கள் மற்றும் சிறார்கள் மத்தியில் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். கடந்த செப்டம்பர் மாதம் காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது தாமல் எனும் பகுதியில் கட்டுப்பாட்டு இழந்த நிலையில் டிடிஎஃப் வாசனின் பைக் விபத்துக்குள்ளாகி அவரும் கீழே ...
ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு கா்னலாக பதவி உயா்வு வழங்க மறுக்கும் ராணுவத்தின் அணுகுமுறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இந்திய ராணுவத்தில் ஓய்வு பெறும் 60 வயது வரை பணியாற்ற நிரந்தர பணி அந்தஸ்து பெற்ற பெண் அதிகாரிகள், ராணுவத்தின் தேர்வு நடைமுறைகளில் கா்னல் பதவிக்கு பதவி உயா்வு பெறாதது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ...
கோவை ஆர் .எஸ். புரம், திலகர் வீதியைச் சேர்ந்தவர் விஷ்வ தர்ஷினி ( வயது 43 ) கணவரிடம் விவாகரத்து பெற்று தனது மகன், மகளுடன் வசித்து வருகிறார். இவர் 12 -10- 20 23 அன்று தஞ்சாவூர் கோவிலுக்கு சென்றார் .அப்போது அவருக்கு அங்கு வைத்து திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் சிகிச்சை ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-தீபாவளி பண்டிகை நெருங்குவதால் கடைவீதி பகுதிகளில் கூட்டம்அலைமோதுகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமலும், திருட்டு வழிப்பறி போன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வகையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கோவை டவுன்ஹால் காந்திபுரம் கிராஸ்கட் ரோடு ,ஆர் எஸ் புரம் போன்ற பகுதிகளில் உயர் கோபுரம் (டவர்) ...
கோவை மாவட்டம் துடியலூர் பக்கம் உள்ள கணுவாய், தடாகம் ரோடு காமராஜ் நகரை சேர்ந்தவர் அப்துல் மஜ்கர். இவரது மகன் அலி என்ற அப்துல் ரகுமான் ( வயது 21) பிரபல கஞ்சா வியாபாரி. இவர் கஞ்சா விற்பனை செய்ததாக பல தடவை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது ...
கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கார்வெடித்தது .அந்த காருக்குள் இருந்த அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின்(வயது 27) உயிரிழந்தார் ..இதை யடுத்து போலீசார் அவருடைய வீட்டில் சோதனை நடத்தி வெடி பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் பயங்கர சதியில் ஈடுபட்டது ...
கோவையில் உள்ள வ.உ.சி., உயிரியல் பூங்கா கடந்த, 1965ம் ஆண்டு 4 ஏக்கர் பரப்பளவில் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு, 1970-ல் சிங்கம், புலி, கரடி போன்ற வன விலங்குகள் பராமரிக்கப்பட்டன. பின்னர் அமைக்கப்பட்ட மத்திய உயிரியல் பூங்கா ஆணையம், உயிரியல் பூங்காக்களுக்கு அங்கீகாரம் வழங்குவதுடன், விதிமுறைகளையும் கடுமையாக்கியது. அதன்படி, வ.உ.சி., உயிரியல் பூங்காவை மேம்படுத்துமாறு, ஆய்வு செய்த ...
கோவையை அடுத்த கே. ஜி. சாவடி பக்கம் உள்ள நேத்தாஜி புரத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மகள் மகாலட்சுமி (வயது 19) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் ,கடந்த 1-ந் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகி விட்டார் இது குறித்து இவரது தந்தை ...













