இந்தியா கூட்டணிக்கு என ஒரு தலைவர் அல்லது ஒருங்கிணைப்பாளரை நியமனம் செய்ய வேண்டும் என சிவசேனா தனது அதிகாரப்பூர்வ இதழில் தெரிவித்துள்ளது. இந்தியா கூட்டணிக்கு என தற்போது ஒரு தலைவர் அல்லது ஒருங்கிணைப்பாளர் இல்லை. அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து சில முடிவுகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு கூட்டணிக்கு தலைவராக ...
அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 5 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியருக்கான அரையாண்டு தேர்வுகளை டிசம்பரில் நடத்த மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தியது. தொடர் மழையின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் அரையாண்டு தேர்வுகால் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நடத்தப்பட்டது அதன்படி +1, +2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு டிச.7 ...
பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்பவர்களும், இறக்குமதி செய்பவர்களுடன் விலைப்பட்டியலில் ஒட்டு மொத்த விலையுடன் ஒரு கிலோ அல்லது ஒரு லிட்டர் விலையையும் குறிப்பிட வேண்டும். இந்த புதிய நடைமுறையை மத்திய அரசு நேற்று முதல் அமல்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இந்த நடைமுறை பலமுறை தள்ளி வைக்கப்பட்டது. நேற்று முதல் அது நடைமுறைக்கு வந்தது. அதன்படி ஒரு ...
கோவை ஜன 2 கோவை சவுரிபாளையம், வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் முருகநாதன் , இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மூத்த மகன் புகழேந்தி ( வயது 13 )அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு முருகநாதன் நேற்று தனது குடும்பத்தில் உடன் ஒரு டெம்போ வேனில் கோவை ...
கோவைமாநகர காவல்துறையும்,கோவை மாவட்ட காவல் துறையும் இணைந்து நடத்தும்.காவலர்களுக்கான 6 நாட்கள் யோகா பயிற்சிகோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் இன்று காலையில் தொடங்கியது.வருகிற 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை இந்த யோகா பயிற்சி நடக்கிறது.தினமும் காலை 6:45 மணி முதல் 7 45 மணி வரையோகா பயிற்சி நடக்கிறது.கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ...
நீலகிரி மாவட்ட உதகை தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு சொந்தமான உதகை தமிழ்நாடு விருந்தினர் மாளிகையில் புத்தாண்டு 2024 வரவேற்கும் விதமாக இரவு ஆடல் பாடல் சிறப்பு நிகழ்ச்சிகள் நீலகிரி மாவட்ட சுற்றுலாத் துறை சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன , நீலகிரி மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் உமா சங்கர் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி துவங்கப்பட்டது, புத்தாண்டு ...
தமிழக காவல்துறையில் ஐஜி ஆக பணியாற்றிய ஆனந்தகுமார் சோமானி தமிழ் சந்திரன் ஆகியோர் பதவி உயர்வு பெற்று ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளனர் போலீஸ் டி ஐ ஜி ஆக ஆக பணியாற்றிய டாக்டர் எம் எஸ் முத்துசாமி என் எம் மயில்வாகனன் எஸ் ராஜேந்திரன் எஸ் ராஜேஸ்வரி எஸ் லட்சுமி டாக்டர் பி சாமுண்டீஸ்வரி வி ஜெயஸ்ரீ ...
திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் ரோஜா திருவள்ளூர் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் ராஜ்குமார் மாவட்ட குற்றப்பிரிவில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இவர்களுக்கு முகேஷ் என்ற மகனும் சம்யுக்தா என்ற மகளும் உள்ளனர் இரவு வீட்டிற்கு வந்த ராஜ்குமார் மனைவி ...
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துசாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:- கோவை மாநகரில்அனுமதி பெறாமல் அரசு அலுவலக சுவர்கள், மேம்பாலங்கள்,உள்ளிட்ட பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என்று மாநகராட்சி மற்றும் மாநகர காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.இதை மீறி கடந்த 27ஆம் தேதி கோவை மாநகர பகுதிகளில் அனுமதி ...
கோவை கரும்புக்கடை சுண்ணாம்பு காளவாய் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை உள்ளது..இங்கு ஒடிசாவைச் சேர்ந்த சரோஜூ பிரதன் (வயது 38) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.”நேற்று இவர் மருத்துவமனை படிக்கட்டில் ஏறும்போது தவறி விழுந்தார்.இதில் பலத்த காயம் ஏற்பட்டது. சூழ்ச்சிக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து ...













