கோவை கம்பட்டி காலனியை சேர்ந்தவர் பேச்சிமுத்து இவரது மனைவி ஜெனிபர் (வயது 22) இவர்களுக்கு 5 மாத ஆண் குழந்தை உள்ளது .நேற்று கணவன்- மனைவி இருவரும் அந்த குழந்தையை தூக்கிக்கொண்டு கோவிலுக்கு சென்றனர். அப்போது திடீரென்று குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் குழந்தை பரிதாபமாக இறந்தது. ...
கோவை இடையர் வீதியை சேர்ந்தவர் ஆனந்தன் ( வயது 53)இவரது மூத்த அண்ணன் மருதமலை அடிவாரம் ஐ.ஓ.பி .காலனி முதல் வீதியில் வீடு கட்டியுள்ளார்.அவர் தற்போது உக்ரேனில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.இவர் கடந்த 16ஆம் தேதி குடும்பத்துடன் கோவைக்கு வந்து அந்த வீட்டில் தங்கி இருந்தார். பின்னர் உக்ரேன் புறப்பட்டு சென்றார்..இந்த நிலையில் நேற்று அவரது ...
புத்தாண்டு தினத்தில் சர்ச்சுக்கு சென்ற மூதாட்டி திடீர் மாயம். கோவை ஜன 3 கோவை மாவட்டம் சிறுமுகை பக்கம் உள்ள தாளத்துறையைச் சேர்ந்தவர் ராமன், இவரது மனைவி மலர் (வயது 60 ) இவர் 31 ஆம் தேதி இரவுபுத்தாண்டு பிராத்தனைக்காக மேட்டுப்பாளையத்தில் உள்ள சர்ச்சுக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து ...
கோவை புலியகுளத்தைச் சேர்ந்தவர் 34 வயது பெண். இவர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரின் சளி மாதிரியை எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பியதில் அந்த பெண்ணிற்கு ஜே.என். 1 என்ற புதிய வகை கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சையில் இருந்து ...
கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பாலா இசக்கிமுத்து. இவர் கோவை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராகவேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி தனலட்சுமி ( வயது 32) பிசியோதெரபிஸ்ட். கடந்த 30 ஆம் தேதி கணவர் பாலா இசக்கி முத்து வேலைக்கு சென்று விட்டார். தனலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக ...
கோவை மாவட்டத்தில் மொத்தம் 284 டாஸ்மாக் கடையில் உள்ளன .இந்த கடைகள் நிர்வாக வசதிக்காக கோவை வடக்கு ,கோவை தெற்க, என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது அதன்படி கோவை வடக்கு பகுதியில் 155 டாஸ்மாக் கடைகளும், கோவை தெற்கு பகுதியில் 129 கடைகளும் உள்ளன. இந்த கடைகளை ஒட்டி மது பிரியர்கள்அமர்ந்து மது அருந்தும் வகையில் ...
புதுடெல்லி: செங்கடலில் ஹவுதி படையினர் அட்டூழியம் அதிகரித்து வருவதால் இந்திய எல்லை கடற்பகுதியில் 5 போர்க் கப்பல், 1 போர் விமானம் ஆகியவற்றை நிலை நிறுத்தி கடற்பகுதி கண்காணிப்பை இந்திய கடற்படை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த 2 மாதங்களாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ...
சென்னை: காலநிலை மாற்றம் குறித்து கருத்துகளை பள்ளி, கல்லூரி மாணவா்கள், தொழில்முனைவோா் என சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் கொண்டுசோக்க தமிழகத்தில் காலநிலை அறிவு இயக்கம் செயல்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். கவிஞா் வைரமுத்துவின் ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா, தேனாம்பேட்டை காமராஜா் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. முதல்வா் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட, முன்னாள் ...
சென்னை: பொறியாளர் பணி தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையத்தை (டிஎன்பிஎஸ்சி) தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: டிஎன்பிஎஸ்சியின் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்து தேர்வு, ஜன.6, 7-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கிடையே தொடர்கனமழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட ...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளிநாட்டிற்கு பயணிக்கும் பலர் திருச்சி விமான நிலையத்தை முக்கியமாக பயன்படுத்தி வரும் நிலையில் திருச்சி புதிய மேம்படுத்தப்பட்ட விமான நிலையம் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் காணொளி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. அதையடுத்து கொரோனா ...













