கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள லட்சுமி நகர் ,2வது வீதியைச் சேர்ந்தவர்,மகேந்திரன்.அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் இவரது மனைவி விஜயா ( வயது 22) கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு ஆசாமி கடையின் முன் பைக்கை நிறுத்தினார். விஜயாவிடம் சிகரெட் வேண்டும் ...
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட திருநாவுக்கரசர் எம்பி முயற்சித்து வரும் வேளையில் திருச்சி முன்னாள் எம்பியான மறைந்த அடைக்கலராஜின் மகன் லூயிஸும் திருச்சி சீட்டுக்கு முயற்சித்து வருகிறார். இதை அறிந்த திருநாவுக்கரசர் அடைக்கலராஜ் மகன் லூயிஸ் ஆதரவாளர்கள் பலரையும் மாவட்ட காங்கிரசில் அவர்கள் வகித்து வந்த பதவிகளில் இருந்து நீக்கி வருகிறார். மாவட்ட தலைவர் ...
மதுரையில் பாஜக ஓபிசி அணி மாவட்டச் செயலாளர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் பாஜக ஓபிசி பிரிவு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள சங்குநகர் பகுதியில் வந்துக்கொண்டிருந்த ...
டெல்லியில் விவசாயிகள் போராட்டப் பாதையில், திரும்பிய பக்கமெல்லாம் தடுப்பு வேலிகள், வாகனங்களைத் தடுக்கும் முள்-ஆணிப் படுக்கைகளை விரித்து ஒன்றிய பா.ஜ.க அரசு கொடுமையான சூழலை உருவாக்கியிருப்பதாக மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘2022-ஆம் ஆண்டு விருதுநகரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், ‘நாற்பதும் நமதே.. நாடும் நமதே’ என்ற முழக்கத்தை முன்வைத்தேன். அது தமிழ்நாட்டில் மட்டுமின்றி, 2023-இல் ...
சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3ஆவது நாளான இன்று, வினாவிடை நேரம் முடிவுற்ற பிறகு, நேரமில்லா நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு தனித் தீர்மானங்களை கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், “பொது முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரண்டு முக்கிய தனித் தீர்மானங்களையும் நிறைவேற்றித் தருமாறு சட்டப்பேரவையில் உள்ள அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என்றார். இரண்டு தீர்மானங்கள் பின்வருமாறு: ...
கோவையில் இன்று குண்டுவெடிப்பு நடந்த தினம் ஆகும். இதையொட்டி கோவையில் உள்ள ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விமான நிலையம், கோவில்கள் மசூதிகள் ,கிறிஸ்தவ ஆலயங்கள் ஆகியவற்றில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வஜ்ரா வாகனம் , கலவர தடுப்பு வாகனங்கள் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. கோவையில் உள்ள 11 சோதனைச் சாவடிகளிலும் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை அருகே உள்ள கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து வீடு புகுந்து திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன ..இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொள்ளையனை பிடிக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் வால்பாறை உட்கோட்ட போலீஸ் ...
கோவை புலியகுளம், சவுரிபாளையம் ரோட்டை சேர்ந்தவர் துரைசாமி .இவரது மகன் கபிலன் ( வயது 31 )தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்காக அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வந்தது .இந்த நிலையில் கபிலன் அவரது பெற்றோர்கள் இறந்ததை நினைத்து மன வருத்தத்தில் இருந்தார். நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத ...
கோவை அருகே உள்ள வேலாண்டிபாளையம் திரு.வி.க. வீதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி ஹரிப்பிரியா (வயது 27 )இவருக்கு 8-12-2023 அன்று டெலிகிராம் ஆப் மூலம் ஒரு தகவல் வந்தது. அதில் சோகர் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாகவும் ,அதை வீட்டிலிருந்தே செய்யலாம். அதற்கு அதிக சம்பளம் வழங்கப்படும் ...
கோவை: கேரள மாநிலம் வடகரை, குனின் காட் பகுதியை சேர்ந்தவர் கே.கே. ஜெசில் (வயது 31) ரெஸ்டாரன்ட் ஊழியர். இவர் உடல்நல குறைவின் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வீரப்பனூரில் இருந்து கோவை ரயில் நிலையத்திற்கு டவுன் பஸ்சில் வந்தார். லங்கா கார்னர் பாலம் அருகே இறங்கி நடந்து சென்றார். அப்போது அங்கு குடிபோதையில் நின்று கொண்டிருந்த ...













